NEW
Font size
WorksheetsSuganthy.M கரிகாலன் Q25
Total questions: 25
Worksheet time: 13mins
கரிகாலன் ------------ மரபைச் சேர்ந்தவன் .
பாண்டியர்
சோழர்
சேரர்
பெருவளத்தான்,திருமாவளவன் ஆகிய பெயர்களால்------------அழைக்கப் பட்டான்.
கரிகாலன்
பேகன்
பாரி
கரிகாலன் ஆட்சிக் காலத்தில் வடக்கிருந்து உயிர் நீத்த அரசன்
காரி
பெரும் சேரலாதன்
பேகன்
கரிகாலன் ஆட்சிக் காலத்தில் வடக்கிருந்து உயிர் நீத்த அரசன்
காரி
பெரும் சேரலாதன்
பேகன்
கரிகாலனின் தலைநகராக விளங்கிய இடங்களில் ஒன்று ----------
பழனி
உறந்தை
ஆவினன்குடி
'உணவு' என்பதன் ஒத்தசொல்
விருப்பு
அறம்
ஆகாரம்
'பகைவர்' என்பதன் எதிர்ச் சொல்
சிறியவர்
அயலவர்
நண்பர்
Battlefield என்பதன் தமிழ்ச் சொல்
நீதி
ஏற்றுமதி
போர்க்களம்
Judgement என்பதன் தமிழ்ச் சொல்
தீர்ப்பு
ஏற்றுமதி
போர்க்களம்
மதுரையில் அமைந்துள்ள ஆறு ----------------- ஆகும்.
வைகை
கிருஷ்ணா
காவேரி
மதுரையின் வேறு பெயர்களில் ஒன்று
ஆவினன்குடி
திருவேரகம்
நான்மாடக் கூடல்
மதுரையின் நகர அமைப்புப் பற்றி விரிவாக்கப் பேசும் இலக்கியம் ஒன்று
இன்னா நாற்பது
மணிமேகலை
சிலப்பதிகாரம்
கிரேக்கர்,உரோமர்களை -------------- என்று தமிழ்
வரலாற்று நூல்களிற் கூறுவர் .
களப்பிரர்
வட நாட்டவர்
யவனர்
பண்டைய காலத்தில் எத்தனை தமிழ்ச் சங்கங்கள் இருந்தன?
3
4
5
'அங்காடி' என்பதன் ஒத்த சொல்
கோயில்
கல்வி நிலையம்
சந்தை
'ஓடிய குதிரை' என்பதில் வரும் 'ஓடிய'என்பது
வினை முற்று
வினை எச்சம்
பெயர் எச்சம்
'மன்று' என்பதன் ஒத்தசொல்
விழா
கோயில்
சபை
'inscription' என்பதன் தமிழ்ச் சொல்
கல்வெட்டு
சான்று
தொல்லியல் ஆய்வு
'Sculpture' என்பதன் தமிழ்ச் சொல்
கல்வெட்டு
தொல்லியல் ஆய்வு
சிற்பம்
திருகோணமலையின் வடக்கு எல்லை
மன்னார்
மட்டக்களப்பு
வவுனியா
முல்லைத்தீவு
காலவாகுபெயர்:
வானம் வெளித்தது
இளவேனில்
கார்த்திகை பூத்தது
உறுமீன்
போத்துக்கேயர் எப்போது இலங்கைக்கு
வந்தனர்?
2007
1505
1958
1922
அலுமாரி என்பது
வடசொல்
திசைச்சொல்
திரிசொல்
காப்பு+ அரண்
என்பதில் வரும் 'காப்பு' என்பது
வருமொழி
நிலைமொழி
நாற்காலி என்பது ___________________ பெயராகும்
காரணப்
இடுகுறி
