wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மத்தேயு நற்செய்தி 1 to 10

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

"யோசேப்பே, ------------மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்."

a)

தாவீதின்

b)

யாக்கோபின்

c)

ஆபிரகாமின்

d)

ஈசாக்கின்

2.

ஆபிரகாம் முதல் கிறிஸ்து வரை தலைமுறைகள் எத்தனை?

a)

14

b)

14 + 14

c)

14 + 14 + 14

d)

14 + 13 + 14

3.

"----------அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் என்றார்கள்."

a)

எருசலேமின்

b)

இறை மக்களின்

c)

யூதர்களின்

d)

பெத்லகேமின்

4.

"யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் என்றார்கள்." யார் இந்த இறைவாக்கினர்?

a)

எரேமியா

b)

எசாயா

c)

ஓசேயா

d)

மீக்கா

5.

படம் கூறும் வசனம் என்ன ?

(a)  

6.

ஏரோது எத்தனை வயதுக்கு உ ட்பட்ட ஆண் குழந்தைகளை கொலை செய்ய சொன்னான்?

a)

2

b)

3

c)

1

d)

4

7.

பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு பிறந்ததவர் யார்?

a)

எக்கோனியா

b)

செயல்தியேல்

c)

யோசியா

d)

செருபாபேல்

8.

படம் கூறும் வசனம் என்ன ? (clue: அதிகாரம் 3)

(a)  

9.

இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் --------------அழைத்துச் செல்லப்பட்டார்.

a)

பிசாசினால்

b)

பிதாவால்

c)

தூய ஆவியால்

d)

சுயத்தினல்

10.

“‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல; மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’ என மறைநூலில் எழுதியுள்ளதே” எந்த நூலில் எழுதியுள்ளது ?

a)

லேவியர்

b)

எண்ணிக்கை

c)

விடுதலைப் பயணம்

d)

இணைச் சட்டம்

11.

இப்படத்தில் காணப்படும் சீடர்கள் யார் ?

a)

பேதுரு மற்றும் அந்திரேயா

b)

யாக்கோபு மற்றும் யோவான்

c)

பேதுரு மற்றும் யோவான்

d)

யாக்கோபு மற்றும் அந்திரேயா

12.

இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் --------------- பெறுவர்.

a)

ஆறுதல்

b)

அன்பை

c)

இரக்கம்

d)

கடவுளை

13.

யார் விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்?

a)

கட்டளைகளை மக்களுக்கு கற்பிக்கிறவர்

b)

கட்டளைகளை கடைப்பிடித்து கற்பிக்கிறவர்

c)

கட்டளைகளை மதிப்பவர்கள்

d)

கட்டளைகளை வகுப்பவர்கள்

14.

ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் ------------

a)

இராஜ்யம்

b)

அரியணை.

c)

உறைவிடம்

d)

பேரரசரின் நகரம்.

15.

யாரை போல் இருக்கவேண்டாம் ?

a)

தர்மம் செய்யும்போது தம்பட்டம் அடிப்பவரைப்போல்

b)

வெளிவேடக்காரரைப்போல்

c)

மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே வேண்டுதல் செய்ப்பவரைப்போல்

d)

இவை அனைத்தும்

16.

எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. நீங்கள் கடவுளுக்கும் ----------------பணிவிடை செய்ய முடியாது.

a)

மனிதனுக்கும்

b)

சாத்தானுக்கும்

c)

செல்வத்துக்கும்

d)

ஆசைக்கும்

17.

நீங்கள் அளிக்கும் --------------நீங்களும் பெறுவீர்கள்

a)

அன்பையே

b)

உதவியையே

c)

வெறுப்பையே

d)

தீர்ப்பையே

18.

"ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்."கூறியது யார் ?

a)

தொழுநோயாளர்

b)

நூற்றுவர் தலைவர்

c)

பேதுரு

d)

மறைநூல் அறிஞர்

19.

"இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்." கூறியது யார்?

a)

சதுசேயர்

b)

பரிசேயர்

c)

லேவியர்

d)

மக்கள்

20.

இயேசு திருத்தூதர் பன்னிருவரை எங்கு செல்ல பணித்தார் ?

a)

சமாரியா

b)

பிற இனத்தார்

c)

இஸ்ரயேல்

d)

ரோமை