NEW
Font size
Worksheetsமத்தேயு 21 to 28
Total questions: 15
Worksheet time: 8mins
எதிரே இருக்கும் ஊருக்குள் சென்று எதை கொண்டுவர இயேசு தன் சீடர்களுக்கு கட்டளையிட்டார் ?
ஒரு கழுதையை
ஒரு கழுதையையும் அதனோடு இரு குட்டியையும்
ஒரு கழுதையின் குட்டியை
ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும்
"இவை -----------தேவை எனச் சொல்லுங்கள்." என்றார்.
எனக்கு
இறைபணிக்கு
ஆண்டவருக்குத்
சீடர்களுக்கு
“மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்” உரைத்தது யார்?
ஏசாயா
எரேமியா
செகரியா
செகரியா
யாருக்கு உயிர்த்தெழுதல் இல்லை என்ற கருத்து இருந்தது?
பரிசேயர்
சீசர்
சதுசேயர்
ஏரோதியா
பரிசேயர் எதை குறித்து இயேசுவை சோதிக்க நினைத்தனர் ?
வரி செலுத்துதல்
திருச்சட்ட நூல்
உயிர்த்தெழுதல்
விண்ணரசு
யார் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்?
மறைநூல் அறிஞர்
பரிசேயர்
மறைநூல் அறிஞர் & பரிசேயர்
இவை ஒன்றும் இல்லை
யாரை ஆசிரியர் என்று அழைக்க வேண்டும்?
விண்ணகத் தந்தையை
கிறிஸ்துவை
சீடரை
மறைநூல் அறிஞரை
இறைவாக்கினரைக் கொல்லும் நகரம் எது ?
கலிலியா
நாசரேத்
எருசலேம்
யூதேயா
இறுதிவரை-------------- இருப்பவரே மீட்புப் பெறுவர்
அன்போடு
அமைதியோடு
மன உறுதியுடன்
இரக்கத்துடன்
'நடுங்கவைக்கும் தீட்டு’ என்று உரைத்த இறைவாக்கினர் யார் ?
தானியேல்
செப்பனியா
செக்கரியா
ஒபதியா
மானிடமகன் வரும் நாளும் வேளையும் யாருக்கு தெரியும்?
தந்தை
மகன்
தூய ஆவி
மூவருக்கும்
“ரபி, நானோ?” கூரியது யார் ?
பேதுரு
சீமோன்
யோவான்
யூதாசு
'இரத்த நிலம் ' எதை குறிக்கின்றது?
அந்நியரை அடக்கம் செய்ய
குயவன் நிலம்
யூதாசின் முப்பது வெள்ளிக் காசுகள்
அனைத்து கருத்துகளும்
“அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்” என்று கூறினார். கூறியது யார் ?
பிலாத்து
பிலாத்துவின் மனைவி
தலைமைக் குருக்கள்
மூப்பர்கள்
“ஏலி, ஏலி லெமா சபக்தானி?” எந்த மணியளவில் இயேசு கூறினர்
12
1
2
3
