NEW
Font size
Worksheetsதமிழ் மன்றம் சுற்று 3
Total questions: 10
Worksheet time: 10mins
இவ்வாற்றில் எது புறத்திணை நூலாகும் ?
களவழி நாற்பது
திணைமாலை நூற்றைம்பது
ஐந்திணை எழுபது
இவ்வற்றில் கபிலர் எழுதிய நூல் எது ?
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
திணைமாலை நூற்றைம்பது
பொருநராற்றுப்படை யாரால் பாடப்பட்டது ?
முடத்தாமக்கண்ணியார்
நக்கீரர்
கபிலர்
முருகனை பாட்டுடை தலைவனாக கொண்டு நக்கீரரால் பாடப்பட்ட பாடல் எது ?
நெடுநல்வாடை
திருமுருகாற்றுப்படை
முருகன் பதிகம்
திணைமாலை நூற்றைம்பது யாருடைய நூல் ?
கணிமேதாவியார்
பூதஞ்சேந்தனார்
சமணமுனிவர்
கழஞ்சுப்பொன்னை ஒருநாள் முறையாகப் பெறுபவள் என்று பெருமையை பெற்றதாக இலக்கியங்கள் யாரை கூறுகிறது ?
கண்ணகி
மணிமேகலை
மாதவி
சிலப்பதிகாரத்தில் கோவலன் மாதவியை எந்த காண்டத்தில் காண்கிறான் ?
புகார்க் காண்டம்
மதுரைக் காண்டம்
வஞ்சிக் காண்டம்
டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1903ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்ட நூல் எது ?
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
சேர மன்னர்களை மட்டுமே பாட்டுடை தலைவனாக கொண்டு பாடபட்ட நூல் எது ?
பரிபாடல்
பதிற்றுப்பத்து
பட்டினப்பாலை
காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்புகளை கூறும் நூல் எது ?
பட்டினப்பாலை
மலைபடுகடாம்
மதுரைக்காஞ்சி
