wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

tamil vaarthai vilaiyaatu

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வட்டமாக இருப்பேன்;உண்ணுவதற்கே என்னை வாங்குவர். ஆனால் என்னை யாரும் உண்பதில்லை. நான் யார்?

a)
b)
c)
2.

நீலநிறமாய்த் தோன்றிடுவேன்;ஓயாமல் அலைந்திடுவேன்;தவழ்ந்து தவழ்ந்து வந்திடுவான. நான் யார்?

a)
b)
c)
3.

நீ பார்த்தால் நானும் பார்ப்பேன்;நீ சிரித்தால் நானும் சிரிப்பான்;நீ செய்தால் நானும் செய்வேன். நான் யார்?

a)
b)
c)
4.

தரையிலே ஊர்ந்திடுவேன்;வானத்தில் பறந்திடுவேன்;கடலைத் தாண்டிடுவேன்;மக்களை சுமந்து செல்வேன். நான் யார்?

a)
b)
c)
5.

நடு எழுத்து எடுத்து விட்டால் படுக்கச் சொல்லும்;காஞ்சிபுரம் இதனால் புகழ் பெறும்.

a)

பட்டு

b)

விட்டு

6.

முதல் இரண்டு எழுத்து விடச் சொல்லும்;கடை இரண்டு எழுத்து பாட்டி சொல்வார்;முதலும் கடையும் வித்தாகும்.

a)

கவிதை

b)

விடுகதை

7.

முதல் இரண்டும் இனிக்கும்;கடைசி மூன்றும் பறக்கும்;முதலும் கடையும் தேடும். அது என்ன❓

a)

தேன் வண்டு

b)

கல்கண்டு

8.

உலகின் மிக உயரமான சிகரம்

a)

எவரெஸ்ட்

b)

கஞ்சன்ஜங்கா

9.

தமிழ்நாட்டில் மிக உயரமான சிகரம்

a)

ஊட்டி

b)

ஆனைமுடி

10.

எவரெஸ்ட் சிகரம் எங்குள்ளது?

a)

இமயமலை

b)

ஆனைமலை

11.

ஆனை முடி எங்குள்ளது?

a)

ஆனைமலை

b)

சபரிமலை

12.

ஒரு தொடரில் யார், எவர்,எது, எவை என்னும் வினாக்களுக்கு விடையாக வருவது

a)

பயனிலை

b)

எழுவாய்

13.

சிறுவன் பேசிய போது மலை என்ன செய்தது?

a)

எதிரொலித்தது

b)

சிரித்தது

14.

நாம் செய்கின்ற செயல்களே நன்மையையும்________ விளைவிக்கின்றன

a)

தீமையையும்

b)

வன்மையையும்

15.

துரித உணவு வகைகளை உண்ணலாம்

a)

சரி

b)

தவறு