NEW
Font size
Worksheetsஆதியாகமம் 1
Total questions: 15
Worksheet time: 8mins
தேவ ஆவியானவர் ______ மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்.
ஜலத்தின்
பூமியின்
ஆகாய விரிவின்
வேட்டாந்தரைக்கு பூமி என்று எந்த நாளில் பேரிட்டார் ?
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
ஜலத்தினின்று ஜலத்தை பிரிக்க எதை உண்டாக்கினார் ?
சமுத்திரம்
பூமி
ஆகாய விரிவு
சேர்ந்த ஜலத்திற்கு ______ என்று பேரிட்டார்.
பூமி
ஆகாய விரிவு
சமுத்திரம்
நான்காம் நாள் படைக்கப்பட்டது _____.
விருட்சங்கள்
ஆகாய விரிவு
சுடர்கள்
எங்கு சவுல் தம்முடைய ஈட்டியின் மேல் சாய்ந்திருந்தார்?
சில்மோன் மலை
கில்போவா மலை
சிக்லாகு
அமலேக்கியனுக்கு விரோதமாய் சாட்சி சொன்னது எது ?
கை
வாய்
கண்
ஸ்திரீகளின் சிநேகத்தை பார்க்கிலும் யாருடைய சிநேகம் அதிகமாயிருந்தது ?
யோனாத்தான்
சவுல்
தாவீது
யாருடைய பட்டயம் வெறுமையாய் திரும்பினதில்லை ?
தாவீது
யோனத்தான்
சவுல்
யோனத்தானும், சவுலும் _____ பார்க்கிலும் வேகம், _____ பார்க்கிலும் பலமுள்ளவர்களாயிருந்தார்கள்.
கழுகு, யானை
கழுகு, சிங்கம்
கழுகு, பாலசிங்கம்
எத்தனை நாளில் சவுலின் மரணம் தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது ?
மூன்றாம்
இரண்டாம்
ஏழாம்
தாவீதுக்கு வெகு இன்பமாயிருந்தது யார் ?
சவுல்
யோனத்தான்
இஸ்ரவேல் குமாரத்திகள்
தாவீதுக்கு சவுலின் மரணத்தை அறிவித்தவன் யார் ?
சிக்லாகியன்
அமலேக்கியன்
யோனத்தான்
இஸ்ரவேலின் குமாரத்திகளுக்கு இரத்தாம்பரத்தை சிறப்பாய் ஊடுப்பித்தது யார் ?
சவுல்
யோனத்தான்
தாவீது
ஆழத்தின் மேல் _____ இருந்தது.
வெளிச்சம்
இருள்
ஜலம்
