NEW
Font size
Worksheetsதமிழ்மொழி வாழ்த்து
Total questions: 10
Worksheet time: 5mins
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்.....
வைப்பு
கடல்
பரவை
ஆழி
'என்றென்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.......
என் + றென்றும்
என்று + என்றும்
என்றும் + என்றும்
என் + என்றும்
வானம் + அளந்தது - சேர்த்து எழுதக் கிடைப்பது.......
வான்அளந்தது
வானம்அளந்தது
வானமளந்தது
வானளந்தது
வாழ்க - வாழிய --இதில் அமைந்துள்ள தொடை......
எதுகை
மோனை
இயைபு
முரண்
வாழ்க நிரந்தரம்! .........தமிழ்மொழி
வளர்க
வாழ்க
வண்மை
வண்ணம்
தமிழ்மொழி வாழ்த்துப் பாடலின் ஆசிரியர்.......
பாரதிதாசன்
கண்ணதாசன்
பாரதியார்
வண்ணதாசன்
'செந்தமிழ்த் தேனீ' - எனப் பாரதிதாசனால் பாராட்டப்பெற்றவர்.......
கம்பர்
தொல்காப்பியர்
வாணிதாசன்
பாரதியார்
சிந்துக்குத் தந்தை........
பாரதியார்
பாரதிதாசன்
வாணிதாசன்
கண்ணதாசன்
கருத்தை அறிவிக்கும் கருவி......
இதழ்
மொழி
மக்கள்
கவிதை
பாரதியாரின் உரைநடை நூல்.....
இந்தியா
விஜயா
தராசு
தென்றல்
