Font size
Worksheets10-06-2021 IBQ யோபு 9:1 யோபு 13:16
Total questions: 10
Worksheet time: 6mins
அவர் அவனோடே __________ சித்தமாயிருந்தால், ___________ ஒன்றுக்காகிலும் அவருக்கு உத்தரவு சொல்லமாட்டானே.
பத்தில்
பேசச்
ஆயிரத்தில்
வழக்காடச்
ஆராய்ந்து முடியாத ___________ காரியங்களையும், எண்ணிமுடியாத ___________ அவர் செய்கிறார்.
காரியங்களையும்
எத்தனையோ
அதிசயங்களையும்
பெரிய
நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், __________ என்னை நிரப்புகிறார்.
பரிசுத்தத்தால்
வல்லமையினால்
ஆவியினால்
கசப்பினால்
உலகம் __________ கையில் விடப்பட்டிருக்கிறது;
சாத்தான்
நீதிமான்கள்
பரிசுத்தவான்கள்
துன்மார்க்கர்
எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க ___________ எங்களுக்குள் இல்லையே.
மனிதர்
ஆவியானவர்
கர்த்தர்
மத்தியஸ்தன்
என் ஆத்துமா ____________ ஆரோசிக்கிறது, நான் என் __________ எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனச்சஞ்சலத்தினாலே பேசுவேன்.
பாவத்திற்கு
பாவத்தை
துயரத்துக்கு
ஜீவனை
______________ போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும்.
பேதையை
நீதிமான்
செம்மண்
களிமண்
சிங்கத்தைப்போல என்னை __________, எனக்கு விரோதமாய் உமது அதிசயவல்லமையை விளங்கப்பண்ணுகிறீர்.
காத்துக்கொண்டு
கெர்ச்சித்து
பீறிப்போட்டு
வேட்டையாடி
என் __________ கொஞ்சமல்லவோ
சிநேகிதர்
பாவம்
ஜீவன்
நாட்கள்
____________ மனுஷன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், பெருநெஞ்சுள்ளவனாயிருக்கிறான்.
மண்ணான
பரிசுத்தமான
பாவமான
புத்தியில்லாத
