Font size
Worksheets6th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (15/06/2021)
Total questions: 15
Worksheet time: 11mins
இளமையில் கவிபாடும் ஆற்றல் பெற்றவர்_________
பாரதியார்
சுரதா
கம்பர்
பாரதியாருக்கு எட்டயபுர மன்னர் வழங்கிய பட்டம்__________
பாரதி
புலவர்
கவிஞன்
தன் கவிதைகளின் வாயிலாக________ உணர்வைஊட்டியவர் பாரதியார்
விடுதலை
எதிர்ப்பு
நாட்டுப்பற்று
பாரதியார் எழுதிய நூல்களுள் ஒன்று__________
குயில் பாட்டு
மலர்ச்சி
புதுக்கவிதை
கிணறு என்பதைக் குறிக்கும் சொல்________
கேணி
தொட்டி
ஆறு
சித்தம் என்பதன் பொருள்____________.
மலர்கள்
உள்ளம்
புன்னகை
பாரதியார் ______ அளவு நிலம் வேண்டும் என்கிறார்
1000 அடி
காணி அளவு
500 அடி
மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின்_______
வாயில்கள்
அடுக்குகள்
பின்புறம்
காணி நிலத்தில் ஒரு ______ கட்டித்தர வேண்டும் என்கிறார்
குடில்
மாளிகை
ஓட்டு வீடு
வீட்டின் தூண்கள் அழகாகவும் தூய நிறமுடைய __________கொண்டிருக்க வேண்டும் என்கிறார்
கண்ணாடிகள்
மாடங்கள்
நிலவொளி
பாரதியார் வீட்டின் அருகே ________ இருக்க வேண்டும் என்றார்
ஓடை
ஆறு
கிணறு
வீட்டின் அருகில் கிணறு மற்றும் ________ மரங்கள் இருக்க வேண்டும் என்றார்.
வாழை
கொய்யா
தென்னை
அங்கே முத்து போன்ற _________ வீச வேண்டும்.
விளக்கின் ஒளி
சூரியனின் ஒளி
நிலவொளி
காதுக்கு இனிய________ குரல் ஓசை கேட்கவேண்டும்.
புறாவின்
காகத்தின்
குயிலின்
உள்ள மகிழுமாறு _________தவழ வேண்டும்.
மின் விசிறியின் காற்று
புயல் காற்று
இளம் தென்றல்
