Worksheetsஇயல் 2 பெரியபுராணம் நூல் குறிப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
சிவனடியாரின் பெருமையை ஓரடியில் கூறும் நூலின் பெயர்
திருத்தொண்டர் அந்தாத
திருத்தொண்டர் தொகை
திருத்தொண்டர் புராணம்
திருத்தொண்டர் புராணத்தை இயற்றியவர்
சேக்கிழார்
நம்பியாண்டார் நம்பி
சுந்தரர்
சேக்கிழாரின் காலம்
பனிரெண்டாம் நூற்றாண்டு
பதிமூன்றாம் நூற்றாண்டு
ஏழாம் நூற்றாண்டு
சேக்கிழார் யாருடைய அரசவையில் முதல் அமைச்சராக பணிபுரிந்தார்
முதலாம் குலோத்துங்கன்
இரண்டாம் குலோத்துங்கன்
மூன்றாம் குலோத்துங்கன்
பக்தி சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ என்று சேக்கிழாரை பாராட்டியவர்
திரு வி கா
கம்பர்
மகாவித்வன் மீனாட்சி சுந்தரனார்
திருத்தொண்டர் திருவந்தாதி இயற்றியவர்
சுந்தரர் சுந்தரர்
நம்பியாண்டார் நம்பி
சேக்கிழார்
சேக்கிழாரின் இயற்பெயர்
அநபாயச் சோழன்
அருண்மொழித்தேவர்
அம்மூவனார்
பெரியபுராணம்_____நூல்
முதல் நூல்
வழிநூல்
சார்பு நூல்
விரிமலர் இலக்கணக்குறிப்பு
வினைத்தொகை
பண்புத்தொகை
உரிச்சொல்
தடவரை இலக்கண குறிப்பு தருக
வினைத்தொகை
பண்புத்தொகை
உரிச்சொல்
