wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 2 பெரியபுராணம் நூல் குறிப்பு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சிவனடியாரின் பெருமையை ஓரடியில் கூறும் நூலின் பெயர்

a)

திருத்தொண்டர் அந்தாத

b)

திருத்தொண்டர் தொகை

c)

திருத்தொண்டர் புராணம்

2.

திருத்தொண்டர் புராணத்தை இயற்றியவர்

a)

சேக்கிழார்

b)

நம்பியாண்டார் நம்பி

c)

சுந்தரர்

3.

சேக்கிழாரின் காலம்

a)

பனிரெண்டாம் நூற்றாண்டு

b)

பதிமூன்றாம் நூற்றாண்டு

c)

ஏழாம் நூற்றாண்டு

4.

சேக்கிழார் யாருடைய அரசவையில் முதல் அமைச்சராக பணிபுரிந்தார்

a)

முதலாம் குலோத்துங்கன்

b)

இரண்டாம் குலோத்துங்கன்

c)

மூன்றாம் குலோத்துங்கன்

5.

பக்தி சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ என்று சேக்கிழாரை பாராட்டியவர்

a)

திரு வி கா

b)

கம்பர்

c)

மகாவித்வன் மீனாட்சி சுந்தரனார்

6.

திருத்தொண்டர் திருவந்தாதி இயற்றியவர்

a)

சுந்தரர் சுந்தரர்

b)

நம்பியாண்டார் நம்பி

c)

சேக்கிழார்

7.

சேக்கிழாரின் இயற்பெயர்

a)

அநபாயச் சோழன்

b)

அருண்மொழித்தேவர்

c)

அம்மூவனார்

8.

பெரியபுராணம்_____நூல்

a)

முதல் நூல்

b)

வழிநூல்

c)

சார்பு நூல்

9.

விரிமலர் இலக்கணக்குறிப்பு

a)

வினைத்தொகை

b)

பண்புத்தொகை

c)

உரிச்சொல்

10.

தடவரை இலக்கண குறிப்பு தருக

a)

வினைத்தொகை

b)

பண்புத்தொகை

c)

உரிச்சொல்