wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

முத்தமிழ் என்பவை யாவை?

a)

இயல், இசை, நாடகம்

b)

இயல், இசை, வாசிப்பு

c)

கதை, சிறுகதை, நாவல்

d)

சிறுகதை, நாவல், கவிதை

2.

மகாகவி என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

இளங்கோவடிகள்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

d)

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

3.

தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

உ.வே. சாமிநாத ஐய்யர்

b)

சுப்பிரமணிய பாரதியார்

c)

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

d)

சீத்தலைச் சாத்தனார்

4.

கம்பராமாயணத்தை இயற்றியவர் யார்?

a)

வால்மீகி

b)

வியாசர்

c)

கம்பர்

d)

இளங்கோவடிகள்

5.

மூவேந்தர்கள் என்பவர்கள் யார்?

a)

கபிலர், நகுலர், சகாதேவர்

b)

தர்மர், பீமன், சகாதேவன்

c)

கர்ணன், அர்ச்சுனன், துரியோதனன்

d)

சேரன், சோழன், பாண்டியன்

6.

பின்வருவனவற்றுள் எந்நூல் தமிழின் தொன்மையான இலக்கண நூல்?

a)

திருக்குறள்

b)

சிலப்பதிகாரம்

c)

தொல்காப்பியம்

d)

நன்னூல்

7.

க்,ச்,ட்,த்,ப்,ற் எவ்வகை மெய் எழுத்து?

a)

வல்லினம்

b)

மெல்லினம்

c)

இடையினம்

8.

திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன?

a)

1220

b)

1330

c)

1440

d)

1550

9.

ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த மன்னன் யார்?

a)

அதியமான்

b)

செங்குட்டுவன்

c)

வீரபாண்டிய கட்டபொம்மன்

10.

ய்,ர்,ல்,வ்,ழ்,ள் என்பது எவ்வகை மெய் எழுத்து?

a)

வல்லினம்

b)

மெல்லினம்

c)

இடையினம்

11.

கம்பராமாயணத்தை இயற்றியவர் யார்?

a)

வால்மீகி

b)

வியாசர்

c)

கம்பர்

d)

இளங்கோவடிகள்