Worksheetsதமிழ் 5
Total questions: 12
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
பட்டிமன்றத்தின் தலைப்பு
a)
பணமா?கல்வியா?
b)
கல்விச் செல்வமும் பொருட்செல்வமும்
2.
கல்விச் செல்வமே சிறந்தது என்று கூறியது----
a)
மலர் விழி
b)
தமிழரசி
3.
பொருட்செல்வம் சிறந்தது என்று கூறியது----
a)
தமிழரசி
b)
மலர் விழி
4.
"கல்லாதவர் களர் நிலத்துக்கு ஒப்பார்" என்று கூறியவர்----
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
5.
"கேடில் விழுச்செல்வம் கல்வி" என்று கூறியவர்--
a)
திருவள்ளுவர்
b)
கவிமணி
6.
பணம் ----- செய்யும்.
a)
பத்தும்
b)
எட்டும்
7.
கல்வி கற்றவர் சென்ற இடமெல்லாம்-----பெறுவர்.
a)
சிறப்பு
b)
இழிவு
8.
கல்வி கற்றவர்----தயவில் வாழ வேண்டியுள்ளது
a)
செல்வந்தர்
b)
கல்லாதவர்
9.
---- நிலையில்லாதது.
a)
பொருட்செல்வம்
b)
கல்விச் செல்வம்
10.
இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது----
a)
கல்வி
b)
பொருள்
11.
----கொடுக்கக் கொடுக்க குறையக்கூடியது.
a)
பொருட்செல்வம்
b)
கல்விச் செல்வம்
12.
கல்வியால் கவர்ந்து செல்லக்கூடியது.------
a)
கல்வி
b)
பொருள்
100 %
