NEW
Font size
Worksheetsசிலப்பதிகாரம்
Total questions: 10
Worksheet time: 5mins
1. சிலப்பதிகாரத்தை இயற்றியவா் ----------------------
திருவள்ளுவா்
இளங்கோவடிகள்
சீத்தலைச் சாத்தனாா்
தொல்காப்பியா்
2. இளங்கோவடிகள் ----------------- மன்னா் மரபைச் சோ்ந்தவா்
சோழ
பாண்டிய
சேர
மீனவ
3. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று --------------------
திருக்குறள்
நீலகேசி
யசோதர காவியம்
சிலப்பதிகாரம்
4. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் --------------- என்று அழைக்கப்படுகின்றன.
ஒற்றைக் காப்பியங்கள்
காப்பியங்கள்
இரட்டைக் காப்பியங்கள்
ஒப்புமைக் காப்பியங்கள்
5. திங்கள் என்ற சொல்லின் பொருள் --------------
ஞாயிறு
பகல்
சிலை
நிலவு
6. மேரு என்ற சொல்லின் பொருள் ----------------
மலை
மழை
மளை
வலை
7. அத்தி மலா் மாலையை அணிந்தவன் ---------------
சேர மன்னன்
சோழ மன்னன்
பாண்டிய மன்னன்
காிகாலன்
8. இளங்கோவடிகள் ---------- வாழ்த்திப் பாடுவதாக சிலப்பதிகாரம் தொடங்குகிறது.
மேகத்தை
இயற்கையை
கடலை
விமானத்தை
9. நாமநீா் என்ற சொல்லின் பொருள் ---------------
கடல்
அச்சம் தரும் கடல்
அலைகடல்
சீற்றமான கடல்
10. திகிாி என்ற சொல்லின் பொருள் ------------------
ஆணைச் சக்கரம்
மழை
பறவை
விலங்கு
