Font size
Worksheets03-07-2021 IBQ (சங்கீதம் 102:1 - சங்கீதம் 105:37)
Total questions: 10
Worksheet time: 6mins
என் இருதயம் ____________ வெட்டுண்டு உலர்ந்தது;
தினமும்
பெலவீனமாய்
மரத்தைப்போல்
புல்லைப்போல்
உம்முடைய ஊழியக்காரர் அதின் _____________ வாஞ்சைவைத்து, அதின் __________ப் பரிதபிக்கிறார்கள்.
கதவுக்கு
வீட்டின்மேல்
கல்லுகள்மேல்
மண்ணுக்கு
என் தேவனே, _________வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்;
இளம்
முதிர்
ஐந்து
பாதி
______________ யாவருக்கும், கர்த்தர் ____________ நியாயத்தையும் செய்கிறார்.
இரக்கத்தையும்
நெருக்கப்படுகிற
ஒடுக்கப்படுகிற
நீதியையும்
_______________ தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் ________________ இரங்குகிறார்.
கீழ்படிகிறவர்களுக்கு
தாய்
தகப்பன்
பயந்தவர்களுக்கு
கர்த்தர் _________ எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல __________, அவரை ஸ்தோத்திரியுங்கள்;
ஜனங்களே
நடக்கிற
ஆளுகிற
கிரியைகளே
தம்முடைய __________க் காற்றுகளாகவும், தம்முடைய ______________ அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார்.
ராஜாக்களை
ஜனங்களை
தூதர்களை
ஊழியக்காரரை
கர்த்தருடைய ______________, அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் ____________ நிறைந்திருக்கும்.
பெலத்தினால்
ஜனங்களும்
விருட்சங்களும்
சாரத்தினால்
______________ உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.
ஆலயம்
தேசம்
வானம்
பூமி
நான் அவரைத் தியானிக்கும் __________ இனிதாயிருக்கும்;
பின்பு
நேரம்
போது
தியானம்
