wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மனிதன் தோன்றிய ஆதி காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவா்களுக்குத் தொிவிக்க --------------- பயன்படுத்தினான்.

a)

சைகைகளை

b)

வாா்த்தைகளை

c)

எழுத்துகளை

d)

மொழியை

2.

மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க ------------------ கண்டுபிடித்தான்

a)

ஒலியைக்

b)

ஒளியைக்

c)

மொழியைக்

d)

மொளியைக்

3.

எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் பழக்கம் ----------------------- காலத்தில் இருந்தது

a)

பாரதியாா்

b)

தொல்காப்பியா்

c)

அண்ணா

d)

பொியாா்

4.

நோ்கோடுகளைப் பயன்படுத்தி எழுதும் எழுதுபொருள் --------------------

a)

பாறைகள்

b)

ஓலைகள்

c)

செப்பேடுகள்

d)

துாாிகைகள்

5.

தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற_______காரணமாக அமைந்தது.

a)

ஓவியக்கலை

b)

இசைக்கலை

c)

நுண்கலை

d)

அச்சுக்கலை

6.

தமிழ் எழுத்து சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்________.

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

தந்தை பெரியார்

d)

கவிமணி

7.

எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்___________.

a)

கவிமணி

b)

கபிலர்

c)

வீரமாமுனிவர்

d)

பாரதியார்

8.

ஓா் ஒலிக்கு ஓா் எழுத்து என உருவான நிலையை ----------- என்பா்

a)

ஓவிய எழுத்து

b)

சைகை

c)

ஒலி எழுத்து நிலை

d)

வடமொழி எழுத்து

9.

---------------------- தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன

a)

எழுத்துகள்

b)

அச்சுக்கலை

c)

சைகை

d)

ஓவியக்கலை

10.

கடைச் சங்க காலத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் -------------- என்று அழைக்கப்பட்டன.

a)

வட்டெழுத்துகள்

b)

சுட்டெழுத்துகள்

c)

கண்ணெழுத்துகள்

d)

தமிழ் எழுத்துகள்

11.

ஐகார உயிா்மெய்யைக் குறிக்க எழுத்திற்கு முன் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக ------------------- பயன்படுத்தப்படுகிறது

a)

துணைக்கால் (ா)

b)

இணைக்கொம்பு (ை)

c)

சுழி

d)

வட்டம்

12.

தமிழ்மொழி ---------------------------- பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் ஆகியிருக்கிறது.

a)

கணினிப்

b)

எழுத்துப்

c)

பேச்சுப்

d)

வாிவடிவப்

13.

வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து________என அழைக்கப்படுகிறது.

a)

கோட்டெழுத்து

b)

வட்டெழுத்து

c)

சித்திர எழுத்து

d)

ஓவிய எழுத்து

14.

எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாக உள்ள எழுத்து --------------------- எனப்படும்,

a)

வட்டெழுத்து

b)

ஓவிய எழுத்து

c)

பேச்சு மொழி

d)

எழுத்து மொழி

15.

..ப என்பது எந்த எழுத்தாகக் கருதப்பட்டன.

a)

பௌ

b)

பா

c)

பை

d)

போ