NEW
Font size
Worksheetsஆதியாகமம் 42&1 இராஜாக்கள் 18
Total questions: 15
Worksheet time: 8mins
அரமனை விசாரிப்புக்காரன் யார்?
ஒபதியா
யேசபேல்
எலியா
கர்த்தருடைய தீர்க்கதரிசிகளை ஒளித்து வைத்து பராமரித்து வந்தவன் யார்?
ஆகாப்
ஒபதியா
எலியா
கர்த்தரின் தீர்க்கதரிசிகளை கொன்று போட்டது யார்?
யேசபேல்
எலியா
ஆகாப்
பாகாலின் தீர்க்கதரிசிகளோ _______________ பேர் இருந்தார்கள்.
550
450
650
எலியா பலிபீடத்தின் மேல் எத்தனை தரம் தண்ணீர் ஊற்ற சொன்னார்?
4
5
3
நான் தேவனுக்கு பயப்படுகிறவன் - யார் கூற்று?
யாக்கோபு
யோசேப்பு
ரூபன்
யாக்கோபு யாரை அந்த பத்து பேருடன் அனுப்பவில்லை ?
சிமியோன்
யூதா
ரூபன்
பென்யமீன்
யோசேப்பின் சகோதரர் தானியம் கொள்ள எந்த தேசத்திலிருந்து வந்தார்கள்?
எகிப்து
கானான்
எத்தியோப்பியா
நீங்கள் வேவுக்காரர் - யார் யாரிடம் கூறியது?
பார்வோன் யோசேப்பின் சகோதரரிடம்
யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பிடம்
மிதியானியாரிடம் யோசேப்பின் சகோதரர்கள்
யோசேப்பு யோசேப்பின் சகோதரரிடம்
இளையனுக்கு விரோதமாக பாவஞ்செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா? -யார் கூற்று?
யூதா
ரூபன்
சிமியோன்
யார் இளைய சகோதரன் ?
யூதா
சிமியோன்
பென்யமீன்
யோசேப்பின் சகோதரர்கள் யாரை எகிப்தில் காவலில் விட்டு விட்டு கானான் தேசத்திற்கு போனார்கள்?
சிமியோன்
பென்யமீன்
யூதா
யோசேப்பின் சகோதரர் எத்தனை பேர் தணியும் கொள்ள எகிப்திற்கு போனார்கள்?
10
9
8
நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறது என்ன? - யார் கூற்று?
யோசேப்பு
யாக்கோபு
பார்வோன்
எலியா பாகால் தீர்க்கதரிசிகளை எங்கு வெட்டிப் போட்டான்?
கீசோன் ஆற்றங்கரை
கேரீத் ஆற்றங்கரை
சாறிபாத் ஆற்றங்கரை
