Worksheetsமீள்பார்வை -1
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
நித்திலம் இச்சொல் உணர்த்தும் பொருள் _______
a)
பவளம்
b)
முத்து
c)
தங்கம்
2.
செந்தமிழ் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது____
a)
செம்மை + தமிழ்
b)
செ + தமிழ்
c)
செம் + தமிழ்
3.
உன்னை + தவிர என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
a)
உனைத்தவிர
b)
உன்னைத்தவிர
c)
உனைதவிர
4.
கதிரவன் இச்சொல் உணர்த்தும் பொருள்
a)
சந்திரன்
b)
விண்மீன்
c)
சூரியன்
5.
ஒலியெழுப்பி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
a)
ஒலி + எழுப்பி
b)
ஒலியை + எழுப்பி
c)
ஒலியை + யெழுப்பி
6.
ஒலி - என்ற சொல் குறிக்கும் பொருள்
a)
சத்தம்
b)
வெளிச்சம்
7.
பள்ளி -என்ற சொல் குறிக்கும் பொருள்
a)
ஒரு சிறிய உயிரி
b)
கல்வி கற்கும் சாலை
100 %
