wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் 6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உலகப் பொது மறை எனப்படுவது---

a)

அறநூல்கள்

b)

திருக்குறள்

2.

------இல்லாத செய்திகளே இல்லை.

a)

திருக்குறளில்

b)

மூதுரையில்

3.

திருக்குறளில்----- சொற்கள் உள்ளன.

a)

இரண்டு

b)

ஏழு

4.

-----எழுத்துகளுக்கு தொடக்கம்.

a)

அகரமே

b)

ஆதி பகவானே

5.

உலகத்து உயிர்களெல்லாம் பசியால் துன்புற காரணம்---

a)

வறுமை

b)

மழை

6.

-----உரிய காலத்தில் பெய்ய வேண்டும்.

a)

மழை

b)

அருவி

7.

உரிய காலத்தில் பெய்யாமல் கெடுப்பது---

a)

கடல்

b)

மழை

8.

உரிய காலத்தில் பெய்து காப்பது---

a)

நிலவு

b)

மழை

9.

முடியாத செயலையும் முடித்து காட்டுபவர்----

a)

பெரியோர்

b)

சிறியோர்

10.

தம்மக்கள் ---- என்பது பெற்றோருக்கு மகிழ்ச்சி தரும்.

a)

அறிவுடையோர்

b)

அறிவிலார்