NEW
Font size
Worksheetsலூக்கா 13 TO 18
Total questions: 15
Worksheet time: 8mins
--------------நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.
ஜெபிக்காமல் இருந்தால்
பிறருக்கு உதவி செய்யாவிடின்
மனம் மாறாவிட்டால்
செவி கொடாமல் இருந்தால்
சீலோவாமிலே கோபுரம் விழுந்து ---------ப்பேரைக் கொன்றதே
15
16
17
18
‘பாரும், ------ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே, இதை வெட்டிவிடும்
2
3
4
5
--------ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல்நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார்.
15
16
17
18
“உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால்------என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?”
காலை வேளை
மாலை வேளை
ஓய்வுநாள்
இரவு வேளை
நீங்கள் திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் -----இடத்தில் அமருங்கள்.
முதல்
இரண்டாம்
கடைசி
மூன்றாம்
------------உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்”
அருட் சகோதரர்கள்
அருட் சகோதரிகள்
நேர்மையாளர்கள்
இறை பணியாளார்கள்
பெண் ஒருவரிடம் இருந்த பெண் ஒருவரிடம் இருந்த----------த் திராக்மாக்களுள்* ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா?
20
5
10
15
"என்னுடையதெல்லாம் உன்னுடையதே." கூறியது யார் ?
இளைய மகன்
தந்தை
மூத்த மகன்
இறைவன்
---------- மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.
அன்பின்
ஒளியின்
ஆறுதலின்
ஜெபிக்கும்
நீங்கள் உங்களை மக்கள்முன் உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்வது கடவுள் பார்வையில் --------
இன்பம் ஆகும்
மகிழ்ச்சி
துயரகும்
அருவருப்பாகும்.
“நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்”யாரிடம் இயேசு கூறினார் ?
குருடர்கள்
தொழுநோயாளர்கள்
நீர்க்கோவை நோயுள்ளவர்
உடல் ஊனமுற்ற பெண்
தம் -----------காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர்
உடலைக்
மனதைக்
உயிரைக்
உடைமையைக்
‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ கூறியது யார் ?
பரிசேயர்
வரிதண்டுபவர்
சதுசேயர்
சீடர்
பார்வையற்ற ஒருவர், “இயேசுவே! -----மகனே, எனக்கு இரங்கும்” என்று கூக்குரலிட்டார்.
யோசேப்பின்
தாவீதின்
மரியாளின்
யாக்கோபின்
