NEW
Font size
Worksheetsதிருக்குறளும் பொருளும்
Total questions: 8
Worksheet time: 4mins
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
.............................................................. என்ற குறளை நிரைவு செய்க.
புந்கண்நீர் பூசல் தரும்
புன்கண்நீர் பூசல் தரும்
புண்கண்ணீர் பூசல் தரும்
புண்கண்நீர் பூவல் தரும்
அன்பிற்கும் உண்டோ ...............................................
புன்கண்நீர் பூசல் தரும்
அடைக்குந்தாழ் ஆர்வலர்
அடைக்கும்தாழ் ஆர்வலர்
ஆடைக்குந்தாழ் ஆர்வலர்
அடைக்குந்தாழ் ஆர்வாலர்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும் என்பது ........................... திருக்குறளாகும்.
73-ஆம்
150-ஆம்
71-ஆம்
70-ஆம்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும் எனும் திருக்குறளின் பொருள் யாது?
அன்புக்கும் அடைத்துவைக்கும் தாள் உண்டோ? பல அன்புடையவரின் கண்ணீரே அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே உள்ளே இருக்கும் அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் கண்ணீரே அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
அன்புக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே உள்ளே இருக்கும் அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும் என்ற குறளின் பொருளுக்கேற்ப நாம் நமது அன்பைக் ............................ வழி வெளிப்படுத்தலாம்.
தாழ்
கண்
கண்ணீர்
நீர்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும் என்ற திருக்குறள் எந்த பாலைச் சேர்ந்ததாகும் ?
அறத்துப்பால்
பொருட்பால்
இன்பத்துப்பால்
திருப்பால்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும் என்ற திருக்குறள் எந்த அதிகாரத்தைச் சேர்ந்ததாகும் ?
பண்புடைமை
அன்புடைமை
பொருளுடைமை
அன்பின்மை
திருக்குறளை எழுதியவர் யார் ?
வள்ளலார்
திருவள்ளுவர்
திருநாவுக்கரசர்
திருவல்லுவர்
