wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் 6 கம்பர்

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

வினாச் சொற்களைத் தெரிவு செய்யவும்.

a)

அவன்

b)

அது

c)

எங்கு

2.

நேற்று கனத்த ….............. பெய்தது.

a)

மலை

b)

மழை

c)

மளை

3.

சரியான பன்மை சொல்லைத் தெரிவு செய்க.

a)

குடங்கள்

b)

குடம்

c)

குடம்கள்

4.

தாத்தா ப______தந்திரக் கதைகளை எங்களுக்குக் கூறினார்.

a)

ஞ்ச

b)

ந்த

c)

ண்ட

5.

___________சுற்றுலா சென்றோம்.

a)

நான்

b)

உன்

c)

நாங்கள்

6.

________வெட்டும் தொழில் மிகக் கடினமானது.

a)

மறம்

b)

மரம்

7.

ஆத்திசூடியை இயற்றியவர் _______?

a)

எது

b)

யார்

c)

எப்படி

8.

_________அரசனின் பழமை வாய்ந்த கட்டடம்.

a)

இது

b)

அது

c)

அஃது

9.

ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது _______.

a)

அ) பொருட்பெயர்

b)

ஆ) சினைப்பெயர்

c)

இ) பண்புப்பெயர்

d)

ஈ) தொழிற்பெயர்

10.

தொழிற்பெயர் ______ இடத்தில் மட்டும் வரும்.

a)

அ) தன்மை

b)

ஆ) முன்னிலை

c)

இ) படர்க்கை

d)

ஈ) மூன்று இடத்திலும்

11.

உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

247

b)

427

c)

742

d)

216

12.

இதில் எது சரியான வாக்கியம்?

a)

அப்பா ஒர் நீர்ப்புட்டியை வாங்கி வந்தார்.

b)

அருகில் இருந்த ஓர் ஆற்றில் மான் நீர் குடித்தது.

c)

கபிலன் ஓர் படத்தை வரைந்தான்.

13.

வாக்கிய வகையைத் தெரிவு செய்க.


மன்னா! நீவிர் நீடுழி வாழ்க மன்னா! நீடுழி வாழ்க!

a)

விழைவு வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

வேண்டுகோள் வாக்கியம்

d)

கட்டளை வாக்கியம்

14.

கொடுக்கப்பட்டுள்ள ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பால் சொல்லைத் தெரிவு செய்க.

a)

உழத்தி

b)

உழச்சி

c)

உழவி

d)

உழவள்

15.

இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.

a)

மரவேர்

b)

கண்காட்சி

c)

அறஞ்செய்

d)

பட்டுப்புடவை

16.

பின்வருவனற்றுள் எந்தத் தொடர் வலிமிகும்?

a)

எவ்வளவு + பணம்

b)

என்று + போனான்

c)

அப்படி + செய்

d)

இத்தனை + காலம்

17.

மலர் நன்றாக ஓவியம் வரைவாள். ________________ ஓவியப் போட்டியில் வெற்றி பெறவில்லை.

a)

ஆகவே

b)

எனவே

c)

அதனால்

d)

எனினும்

18.

சொல்லின் இடையில் வராத எழுத்துகள் யாவை?

a)

மெய் எழுத்துகள்

b)

உயிர்மெய் எழுத்துகள்

c)

உயிர் எழுத்துகள்

d)

கிரிந்த எழுத்துகள்

19.

'அச்சம் தவிர்' எனும் செய்யுளை எழுதியவர் யார்?

a)

ஔவையார்

b)

திருவள்ளுவர்

c)

பாரதியார்

d)

உலக நாத பண்டிதர்

20.

குமார் வேகமாக ஓடி வந்தான். இங்கு "வேகமாக" என்பது

a)

பெயரடை

b)

வினையடை

c)

பெயரெச்சம்

d)

வினையெச்சம்