wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சங்க இலக்கியத்தில் அறம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சேர அரசர்களின் கொடி பதிவு என்று அழைக்கப்படுவது

a)

நற்றிணை

b)

குறுந்தொகை

c)

பதிற்றுப்பத்து

d)

அகநானூறு

2.

உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்று கூறியவர் யார்

a)

அவ்வையார்

b)

வெண்ணிக் குயத்தியார்

c)

நற்செள்ளை

3.

மறுமை நோக்கில் கொடுக்காதவன் யார்

a)

பாரி

b)

காரி

c)

ஓரி

d)

பேகன்

4.

உண்மையான செல்வம் எது

a)

பொருட்செல்வம்

b)

கல்விச் செல்வம்

c)

பிறர் துன்பம் தீர்ப்பது

5.

எது அதிசய திறவுகோல்

a)

வாய்

b)

நாக்கு

c)

செவி

d)

கண்

6.

சீனாவுக்குச் சென்ற காஞ்சி மாநகரத்தை சிற்றரசர்

a)

ஆதி தர்மர்

b)

போதிதர்மர்

c)

புத்தர்

d)

மகாவீரர்

7.

மெய் பேசும் நா மனிதனை ______

a)

உயர்த்துகிறது

b)

தாழ்த்துகிறது

c)

போற்றுகிறது

d)

பாராட்டுகிறது

8.

பிளையா நன்மொழி என்று வாய்மையை எந்த நூல் குறிப்பிடுகிறது.

a)

அகநானூறு

b)

புறநானூறு

c)

நற்றிணை

d)

குறுந்தொகை

9.

போதி தர்மருக்கு கோவில் கட்டி சிலை வைத்தவர்கள்.

a)

சீனர்கள்

b)

ஜப்பானியர்கள்

c)

அமெரிக்காயர்கள்

d)

ரஷ்யர்கள்

10.

வாய்மையை சிறந்த அறமாக கூறிய இலக்கியங்கள்

a)

சிற்றிலக்கியம்

b)

காப்பிய இலக்கியம்

c)

சங்க இலக்கியம்

d)

அற இலக்கியம்