wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காலம் பறக்குதடா

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

காலம் பறக்குதடா எனும் கவிதையின் மையக்கரு என்ன?

a)

தமிழர்களின் இன்றைய வாழ்வு

b)

தமிழர் முன்னேற்றம்

c)

தமிழர் போராட்டம்

d)

தமிழர் சமுதாயம்

2.

தமிழர்கள் இன்றைய சூழலில் ஒற்றுமையுடன் வாழ்ந்தால் அவர்கள் தன் வாழ்வில் உயரலாம் என்று கவிஞர் காலம் பறக்குதடா எனும் கவிதையில் குறிப்பிடுகிறார்.


இக்கூற்றுச் சரியா தவறா?

a)

சரி

b)

தவறு

3.

காலம் பறக்குதடா - தமிழா

வாழப் பறந்திடடா!


எனும் கவிதை வரியின் பொருளைத் தெரிவு செய்க.

a)

காலத்திற்கு ஏற்ப வாழ வேண்டும்.

b)

காலம் வேகமாகச் செல்கிறது.

c)

தமிழர்கள் இக்கால மாற்றத்திற்கேற்பத் தங்களை மாற்றிக் கொண்டு வாழ வேண்டும்.

4.

இன்றைய தமிழர்கள் தொல்காலத்தில் இருந்த பழம்பெருமையையே பேசிக் கொண்டிருக்கிறார்கள் எனும் கருத்தைக் கவிஞர் எந்த கண்ணியில் குறிப்பிட்டுள்ளார்?

a)

கண்ணி 1

b)

கண்ணி 2

c)

கண்ணி 3

d)

கண்ணி 4

5.

நாளும் நடவடிக்கையிலே - புதுமை

நாடிப் பெருகுதடா!


மோனையைத் தெரிவு செய்க.

a)

நா - பெ

b)

நா - நா

c)

நா - பு

6.

காலம் பறக்குதடா! எனும் கவிதையின் பாடுபொருளைத் தெரிவு செய்க.

a)

சமுதாயம்

b)

வாழ்வியல்

c)

பண்பாடு

d)

பொருளாதாரம்

7.

வாழும் வகைகளிலே - வளங்கள்

வந்து குவியுதடா!


கவிஞர் 'வளங்கள்' என்பதை எதனைக் குறிக்கிறார்?

a)

செல்வம்

b)

பணம்

c)

அறிவு

d)

வசதிகள்

8.

நீயேன் ஆழக் கிணற்றிலுள்ளாய்? எனும் கவிதை வரியின் பொருளை எழுதுக.

4 lines
9.

மீளும் வகைமொழிவார் தம்மொடும்

மோதிக் கெடுத்திடுவாய்!


எனும் கவிதை வரியின் பொருளை எழுதுக.

4 lines
10.

தமிழர்களுக்குக் கவிஞர் கூறவரும் அறிவுரை என்ன? ஒன்றனை எழுதுக

4 lines