Worksheetstamil
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கவிமணி எனப் போற்றப்படும் கவிஞர் யார் ?
a)
பாரதிதாசன்
b)
பாரதியார்
c)
தேசிய விநாயகனார்
d)
கம்பர்
2.
ஆசிய ஜோதி ,மருமக்கள் வழி மான்மியம் ,கதர் பிறந்த கதை யார் எழுதியது ?
a)
பாரதிதாசன்
b)
பாரதியார்
c)
தேசிய விநாயகனார்
d)
கம்பர்
3.
நலமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ?
a)
நலம் +எல்லாம்
b)
நலன் + எல்லாம்
c)
நலம் +எலாம்
d)
நலன் +எலாம்
4.
நாம் காலையும் மாலையும் உடற்பயிற்சி மேற்கொள்ளுவது நமக்கு நல்லது என்று கூறியவர் யார் ?
a)
பாரதிதாசன்
b)
பாரதியார்
c)
தேசிய விநாயகனார்
d)
கம்பர்
5.
இரவில் நன்றாக உறங்க வேண்டியது எந்த உயிரினம் ?
a)
விலங்குகள்
b)
பறவைகள்
c)
மனிதர்கள்
100 %
