Font size
Worksheetsவினாடி வினா
Total questions: 15
Worksheet time: 6mins
வழக்குரை காதை மதுரை காண்டத்தில் எத்தனாவது காதையாக இடம்பெற்றுள்ளது
11
12
13
10
பாண்டிய நாட்டு துறைமுகம்
முசிறி
கொற்கை
தூத்துக்குடி
சென்னை
பாண்டிய நாட்டு துறைமுகம்
முசிறி
கொற்கை
தூத்துக்குடி
சென்னை
மன்பதை காக்கும் தென் புல காவல் யாரால் பிழைத்தது
கண்ணகி
கோவலன்
பண்டிய மன்னன்
சேரமன்னன்
புள்ளுறு புன்கண் தீர்தோன் யார்
சிபி சக்கரவர்த்தி
மனுநீதிச் சோழன்
பாண்டிய மன்னன்
சேரமன்னன்
ஏசா சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி யாருடையது
கண்ணகி
மாதவி
கோவலன்
பொற்கொல்லன்
கண்ணகியின் தந்தை பெயர்
மாசாத்துவன்
மாநாய்க்கன்
மறையோன்
அறவணடிகள்
மகனை தேர்காலில் இட்டு கொன்றவன்
சேரன் செங்குட்டுவன்
சுந்தர சோழன்
ராஜா ராஜா சோழன்
மனுநீதிச் சோழன்
தேரா மன்னன் யார்
பாண்டியன்
சேரன்
சோழன்
கோவலன்
பிடர்த்தலை பீடம் ஏறிய மடக்கொடி யார்
மகிஷாசுரமர்தினி
கொற்றவை
காளி
துர்கை
கற்பில் சிறந்தவள் யார்
கண்ணகி
கோப்பெருந்தேவி
கோவலன் இறப்பிற்கு காரணம்
ஊழ்
ஒன்றுமில்லை
யானே கள்வன் யார் கூற்று
பொற்கொல்லன்
பாண்டிய மன்னன்
கண்ணகி கால் சிலம்பில் உள்ள பரல்கள்
முத்து
மாணிக்கம்
யாருடைய வாக்கு பொய்க்காது
சான்றோர்
சோதிடர்
