wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 5 செய்யுள் - திருக்குறள்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. பெருஞ்செல்வம் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

a)

பெருஞ் + செல்வம்

b)

பெருமை + செல்வம்

c)

பெரும் + செல்வம்

d)

பெரு + செல்வம்

2.

2. பண்புடைமை - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

a)

பண் + புடைமை

b)

பண்பு + உடைமை

c)

பண்பு + புடைமை

d)

பண் + உடைமை

3.

3. அதுஇன்றேல் சேர்த்து எழுதக் கிடைப்பது __________

a)

அதுயின்றேல்

b)

அதுவன்றேல்

c)

அதுவின்றேல்

d)

அதுஇன்றேல்

4.

4. பாடலில், நேர்மை என்னும் பொருள் தரும் சொல் _________

a)

நயன்

b)

நன்றி

c)

பயன்

d)

பண்பு

5.

5. அரத்தைப்போல் கூர்மையான அறிவு உடையவரானாலும் மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர், ________ ப் போன்றவர் எனத் திருக்குறள் குறிப்பிடுகிறது.

a)

மரத்தை

b)

விலங்கு

c)

பறவை

6.

6. திருக்குறள் __________ எனப் போற்றப்படுகிறது.

a)

பதினெண்கீழ்க்கணக்கு

b)

பண்புடைமை

c)

அறத்துப்பால்

d)

உலகப்பொதுமறை

7.

7. __________ உடையவர் செய்யும் நல்ல செயல்களாலேயே இவ்வுலகம் இயங்குகிறது.

a)

தீயபண்பு

b)

நற்பண்பு

c)

இவற்றில் இரண்டும் இல்லை

8.

8. திருக்குறளை இயற்றியவர் ___________

a)

திருவள்ளுவர்

b)

கம்பர்

c)

ஔவையார்

d)

கண்ணதாசன்

9.

9. 'மக்கட்பண்பு' இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

a)

மக்கட் + பண்பு

b)

மக்க + பண்பு

c)

மக்கள் + பண்பு

d)

மக் + பண்பு

10.

10. ‘ஆன்ற’ – இச்சொல்லின் பொருள்________

a)

உயர்ந்த

b)

பொலிந்த

c)

அணிந்த

d)

அயர்ந்த