NEW
Font size
Worksheetsநன்னெறிக் கல்வி ஆண்டு 5
Total questions: 17
Worksheet time: 9mins
பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் நாம் எந்த பழக்கத்தை அதிகமாக கடைபிடிக்க வேண்டும்?
மௌனம்
புரிந்துணர்வு
சண்டையிடுதல்
பல்லின மக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்துக் கொள்வதால் என்ன நன்மை?
ஒற்றுமை குழையும்
புரிந்துணர்வு அதிகரிக்கும்
சுய மரியாதை கெடும்
உதவி தேவைபடுவோருக்கு உதவும் போது ................. ஏற்படும்
மன நிம்மதி ஏற்படும்
மன உழைச்சல் ஏற்படும்
மனக் கசப்பு எற்படும்
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செய்தருள் வைக்கப் படும் (214) .
இதன் பொருள் என்ன?
அவசியமற்ற சூழல்களை தவர்ப்பது நல்லது.
உதவி செய்யும் குணத்தை விட சிறந்த குணம் உலகில் இல்லை.
அறிவாளி நிண்ட நாள் உயிர் வாழ்வான்.
விளையாட்டு மைதானத்தில் உள்ள சாக்கடையின் மெல் மூடி உடைந்து விட்டது. உனது நடவடிக்கை என்ன?
கண்டும் காணாமல் செல்வேன்.
சாக்கடையின் மேல் புற்களை போட்டு மூடுவேன்.
பேற்றோரிடம் கூறி நகரான்மை கழகத்திற்கு தெரிவிக்க சொல்வேன்.
நாம் பிற இனத்தவர்களின் பண்பாட்டை ______________ வேண்டும்.
கண்டு கொள்ளாமல்
ஏளனம் செய்ய
மதிக்க
விளையாட்டாக பார்க்க
பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் நாம் எந்த பழக்கத்தை அதிகமாக கடைபிடிக்க வேண்டும்?
மௌனம்
புரிந்துணர்வு
சண்டையிடுதல்
மத நம்பிக்கைகளை நாம் ஏன் கடைபிடிக்க வேண்டும்?
மற்ற மதத்தை குறை கூறுவதற்கு
பிற மதத்தை தாழ்த்துவதற்கு
ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்வதற்கு
பல்லின மக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்துக் கொள்வதால் என்ன நன்மை?
ஒற்றுமை குழையும்
புரிந்துணர்வு அதிகரிக்கும்
சுய மரியாதை கெடும்
ஒரு சமுகத்தில் யாரையும் அறியாமல் இருப்பதன் விளைவு என்ன?
மகிழ்ச்சி அதிகரிக்கும்
நட்பு வட்டாரம் அதிகரிக்கும்
ஆபத்து வேளைகளில் உதவி கிடைக்காது
உதவி தேவைபடுவோருக்கு உதவும் போது ................. ஏற்படும்
மன நிம்மதி ஏற்படும்
மன உழைச்சல் ஏற்படும்
மனக் கசப்பு எற்படும்
இப்படத்தின்வழி என்ன பண்பு வெளிப்படுகிறது?
பணிவு
அன்பு
மரியாதை
அதிகாரம்
மேற்காணும் படம் எதனை விளக்குகிறது?
தேசிய கோட்பாடு
தேசிய பண்
தேசிய நினைவுச் சின்னம்
தேசிய மலர்
ருக்குன் நெகாராவைக் கடைப்பிடிப்பதால் என்ன நன்மை விளையும்?
நாட்டில் ஒற்றுமை மேலோங்கும்.
நாட்டில் பிளவு ஏற்படும்.
மக்கள் தத்தம் இனத்திற்கும் மதத்திற்கும் முக்கியத்துவம் அளித்தல்.
வேற்று இன அண்டை அயலாருடன் சண்டை இடுதல்.
கீழ்க்காண்பனவற்றுள் எது ருக்குன் நெகாரா கோட்பாடு அல்ல?
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.
சட்டமுறைப்பட்டி ஆட்சி நடத்துதல்
தேசத்திற்கு உயிர்த்தியாகம் செய்தல்.
மேற்காணும் படம் எதனை விளக்குகிறது?
தேசிய கோட்பாடு
தேசிய பண்
தேசிய நினைவுச் சின்னம்
தேசிய மலர்
அரசியலமைப்பு சட்டம் என்றால் என்ன?
நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அடிப்படையாக விளங்குவது
புதிய அரசாங்கத்தால் மாற்றியமைக்கப்படும் சட்டங்கள்
மலாய் ஆட்சியாளர் மன்றத்தால் மாற்றியமைக்கப்படும் சட்டதிட்டங்கள்
இஸ்லாமிய சட்டதிட்டங்களைக் குறிப்பது
