NEW
Font size
S
M
L
XL
Worksheetsசமயம்
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
ஏன் நாம் தியானம் செய்கிறோம்?
a)
தெரியாது
b)
மன அழுத்தம் ஏற்பட
c)
நமக்கு மன அமைதி கிடைக்க
2.
__________________ சொற்படி நாம் நடப்பது அவசியம்.
a)
புத்தகம்
b)
பெற்றோர்கள்
c)
பாடப்புத்தகம்
3.
சைவ சமயத்தின் முக்கய நூல்களுள் ஒன்று..
a)
பன்னிரண்டு திருமுறைகள்
b)
தெரியாது
c)
பாடநூல்
4.
திருமுறைகளை முறைப்படுத்தியவர்......
a)
மாணிக்கவாசகர்
b)
அகத்தியர்
c)
திருவள்ளுவர்
d)
நம்பியாண்டார் நம்பி
5.
திருமுகப் பாசுரம் அருளியவர் ..........
a)
முருகன்
b)
விநாயகர்
c)
சிவப்பெருமான்
d)
ஔவையார்
6.
மும்மூர்த்திகள் யாவர்?
a)
பிரம்மன், திருமால், உருத்திரன்
b)
சிவப்பெருமான்,முருகர்,விநாயகர்
c)
திருநாவுகரசர்,திருஞானசம்பந்தர்,மாணிக்கவாசகர்
7.
இவர் ............................ யோகம் உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.
a)
கிரிய
b)
-
c)
அகத்தியார்
Reset
