wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

குளத்தில் தாமரை மலர்ந்திருந்தது. - இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள எழுவாய் சொல்

a)

குளத்தில்

b)

தாமரை

c)

மலர்ந்திருந்தது

d)

குளம் தாமரை

2.

வானொலி பாட்டுகளை ஒலிபரப்பியது - இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள பயனிலைச் சொல்

a)

வானொலி

b)

பாட்டுகளை

c)

ஒலி

d)

ஒலிபரப்பியது

3.

திடலில் சடுகுடு விளையாட்டு நடந்தது. இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள எழுவாய் சொல்

a)

திடலில்

b)

சடுகுடு

c)

விளையாட்டு

d)

நடந்தது

4.

அமெரிக்கர் ஏவுகணைகளை விண்வெளியில் செலுத்தினர். இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள பயனிலைச் சொல்

a)

அமெரிக்கர்

b)

ஏவுகணைகளை

c)

விண்வெளியில்

d)

செலுத்தினர்

5.

நெற்றிக்கண் உடையோன் சிவன். இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள செயப்படு பொருள்.

a)

நெற்றிக்கண்

b)

உடையோன்

c)

சிவன்

d)

எதுவும் இல்லை

6.

வேய்ங்குழல் இசைத்தான் கண்ணன். இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள பயனிலைச் சொல்

a)

வேய்ங்குழல்

b)

இசை

c)

இசைத்தான்

d)

கண்ணன்

7.

பாய்மரக்கப்பல் புயலில் அகப்பட்டது. இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள செயப்படுபொருள்

a)

பாய்

b)

பாய்மரக்கப்பல்

c)

புயலில்

d)

அகப்பட்டது

8.

பரதக்கலையைத் தோற்றுவித்தவர் பரதமுனி. இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள எழுவாய் சொல்

a)

பரதக்கலை

b)

தோற்றுவித்தவர்

c)

பரதமுனி

d)

எதுவும் இல்லை

9.

படைப்புகளைத் தோற்றுவித்தவர் இறைவன். இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள பயனிலைச் சொல்

a)

படைப்புகளைத்

b)

தோற்றுவித்தவர்

c)

இறைவன்

d)

எதுவும் இல்லை

10.

மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிட்டனர். இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள எழுவாய் சொல்

a)

மாவட்ட

b)

ஆட்சித்

c)

தலைவரிடம்

d)

மாவட்ட ஆட்சித் தலைவரிடம்