Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 2- காற்று
Total questions: 10
Worksheet time: 4mins
கீழ்க்காண்பனவற்றுள் எவை நீரின் மூலங்கள்?
கடல்
நீர் ஊற்று
கால்வாய்
ஏரி
மழை நேரத்தில் பூமியால் உறிஞ்சப்படும் நீர், பூமிக்கடியில் தேங்கும். இந்த நீர் ஏதேனும் பகுதியில் __________________ ஆக வெளிப்படும்.
மழை
ஏரி
கடல்
நீர் ஊற்று
நீர் எந்தத் திசையில் செல்லும்?
உயரமான பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கி
தாழ்வான பகுதியிலிருந்து உயரமான பகுதியை நோக்கி
கீழ் இருந்து மேல் நோக்கி
எது சரியான மழை நீர் சுழற்சி?
மேகம்-கருமேகம்-நீர்மூலம்-நீராவி-மழை
நீர்மூலம்-மேகம்-கருமேகம்-நீராவி-மழை
நீர்மூலம்-நீராவி-மேகம்-கருமேகம்-மழை
கார்மேகம் எப்பொழுது மழையாகப் பொழிகின்றது?
மேகத்தில் நீர்த்துளிகள் கனமாகும்போது.
நீர் நீராவியாகும் போது.
இடி இடிக்கும்போது.
மனிதர்கள் தேவைக்குப் போதுமான நீரை___________ தேக்கி வைக்கிறது.
மழை
ஏரி
கடல்
ஆறு
______________ கடலைச் சென்றடையும்.
குளம்
ஏரி
நீர் வீழ்ச்சி
ஆறு
விலங்குகள் உயிர் வாழ நீர், காற்று, ________ தேவை.
உணவு
சூரியன்
வீடு
சுவைபானம்
நாம் ......... சுவாசித்து கரிவளியை வெளியிடுகிறோம்.
காற்றைச்
உயிர்வளியைச்
ஹைட்ரோஜன்வளியைச்
............. மிகப் பெரிய ஒளி மூலமாகும்.
சூரியன்
மெழுகுவர்த்தி
மின் விளக்கு
கைவிளக்கு
