NEW
Font size
Worksheetsவாக்கியங்களில் மரபுத்தொடரை நிரைவு செய்தல்.
Total questions: 15
Worksheet time: 8mins
கவிதை ஒப்பிவிக்கும் போட்டியில் முதல் பரிசை வென்ற மாறன், கவிதைகளை ______________.
கண்ணும் கருத்துமாக.
கரைத்துக் குடித்தாள்.
மெய் மறந்தாள்
ஆறப் போடுதல்.
மருத்துவத் துறையில் சாதனைப் படைக்க விரும்பிய சுவேதா அத்துறையில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் ________________.
உறுதி பூண்டாள்
கரைத்துக் குடித்தாள்
மெல்லப் பேசினாள்
கற்பனைக் கோட்டை
இதுநாள் வரை நல்லவன் என்று வேடமிட்ட துரியோதனன் பல திருட்டு வேலைகளைச் செய்து அவனின் பெற்றோர்களின் முகதத்தில் _______________.
கரி பூசினான்.
கரை பூசினான்
மெழுகு பூசினான்
சாயம் பூசினான்
உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்லின் சதுரங்க விளையாட்டைக் __________.
கரை கண்டவர்
கரைத்துக் குடித்தவர்
கரை சேர்ந்தவர்
கைத் தேர்ந்தவர்
பாண்டியன் நெடுஞ்செழியன் தனது பகைவர்களை வீழ்த்தி எதிரியின் முகத்தில் _____________.
கரி சமைத்தான்
கரி பூசினான்
கரை சேர்ந்தான்
செவி மடுத்தார்
அன்பிற்கினியாள் தற்காப்புக் கலையைக் ___________.
கரைத்துக் குடித்தாள்
கரை சேர்ந்தார்
கரைத்து உண்டார்
அருமை பெருமை
மேலதிகாரியால் __________ அமுதினி கண் கலங்கி நின்றாள்.
உறுதி செய்யப்பட்ட
கரி பூசப்பட்ட
மெழுகு பூசப்பட்ட
கைக்கொடுக்கப்பட்ட
தன்னால் எதையும் __________ முடியும் என்று தன்னம்பிக்கைக் கொண்ட கயல்விழி பொறியியல் துறையில் சிறந்து விளங்கினாள்.
கரைத்துக் குடிக்க
கங்கணம் கட்ட
தட்டிக் கழிக்க
ஆறப்போட
கலைத்துறையில் அனைத்தையும் ____________ செழியன் இன்று உலகம் போற்றும் நடன ஆசிரியராகத் திகழ்கின்றாள்.
வென்று விட்ட
கரைத்துக் குடித்த
கங்கணம் கட்டிய
திட்டம் தீட்டிய
அப்துல் கலாம் விண்வெளித் துறையைக் __________.
கரைக் கண்டவர்
வெளுத்து வாங்கியவர்
கரைத்துக் குடித்தவர்
தலை குனிந்தாள்
தன்னை அவமானப்படுத்திய எழிலினியின் முகத்தில் எப்படியாவது ___________ எண்ணம் கொண்ட அமுதினி திட்டம் தீட்ட முயன்றாள்.
கரைத்துக் குடிக்க
முழு மூச்சாக
வண்ணம் பூச
வென்று விட
விளையாட்டுத்துறையில் சாதனைப் படைக்க எண்ணம் கொண்ட தருமன் அத்துறை சார்ந்த நுண்ணுக்கங்களை முழுவதுமாகக் _____________ .
முழு மூச்சுடன்
கரைத்துக் குடித்தான்
மனக்கோட்டைக் காட்டினான்
உறுதி பூண்டான்
தேசியமொழிப் பாடத்தில் சிறந்த தேர்ச்சிப் பெற எண்ணம் கொண்ட மயில்வாகனன் அப்பாடத்தைக் ________________
கரைத்துக் குடித்தான்
வெளுத்து வாங்கினான்
மலை ஏறினான்
குரங்கு பிடி
எழுத்துத் துறையைக் ________க் கல்கி அத்துறையின் மூலம் பல நாவல்களைப் படைத்தாள்.
சீரும் சிறப்பும்
அல்லும் பகலும்
மேடு பள்ளம்
கரைத்துக் குடித்த
அர்வின் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற விரும்பினான். எனவே, அவன் அனைத்துப் பாடங்களையும் _____________
கற்பனைக் கோட்டைக் கட்டினான்
கரைத்துக் குடித்தாள்
கிள்ளுக் கீரை
முயல் கொம்பு
