Font size
Worksheetsஒலிமரபு சொற்கள்
Total questions: 12
Worksheet time: 6mins
1. குயில் இனிமையாகக் ______________.
கூவும்
அகவும்
அழகான _____________ அகவும்.
மயில்
காகம்
காகங்கள் இரையைக் கண்டு _________________.
கரைத்தன.
கத்தின.
இரவு நேரத்தில் மரத்தில் அமர்ந்து ஆந்தை _______________.
முரலியது
அலறியது
திருடனைக் கண்ட நாய் _______________.
குரைத்தது
குலைத்தது
புற்றிலிருந்து வெளிவந்த _____________ சீறியது
எறும்பு
நாகம்
வண்டு ________________ என ஆசிரியர் கூறினார்.
பிளிறும்
முரலும்
சிங்கத்திடமிருந்து தன் குட்டிகளைக் காப்பாற்ற யானை _________________.
கனைத்தது
பிளிறியது
குதிரைகள் தன் கூட்டதோடு _________________ அங்கும் இங்கும் வேகமாக ஓடித் திரிந்தன.
கத்தி
கனைத்து
கூண்டில் இருந்த ________ கீச்சிட்டது. *
பூனை
கிளி
ஒலிமரபு என்றால் என்ன?
விலங்குகளின் சத்தம்
மனிதர்களின் சத்தம்
பொருள்களின் சத்தம்
விலங்குகள் சத்தத்தை மேற்கொள்ளும்
இந்த விலங்கின் பெயரையும் அதன் ஒலியையும் கூறுக.
மயில் அகவும்
மயில் அகவூம்
மயில் கத்தும்
மயில் அலறும்
