Font size
S
M
L
XL
Worksheetsஅழியாச் செல்வம்
Total questions: 7
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் __________ ஆகும்.
a)
களவு
b)
பொருள்
c)
கல்வி
d)
அரசர்
2.
வைப்புழி என்பதன் பொருள்
a)
பொருள் சேமித்து வைக்கும் இடம்
b)
வாய்க்கும்படி கொடுத்தாலும்
c)
ஒருவரால் கொள்ளபடாது
3.
நாலடியார் _______ நூல்களுள் ஒன்று ஆகும்.
a)
பதினெண்கீழ்கணக்கு
b)
எட்டுத்தொகை
c)
பத்துபாட்டு
d)
பதினெண்மேல்கணக்கு
4.
நாலடியாரை _______ என்றும் _______ என்றும் அழைப்பர்
a)
வேளாண்வேதம்
b)
எட்டுத்தொகை
c)
பத்துபட்டு
d)
நாலடி நாணூறு
5.
சமண முணிவர் பலரால் எழுதப்பட்ட நூல் ________.
a)
நாலடியார்
b)
திருக்குறள்
c)
திரிகடுகம்
d)
பழமொழி
6.
திருக்குறளுக்கு இணையாக வைத்து போற்ற தக்க நூல் _________.
a)
பழமொழி
b)
திரிகடுகம்
c)
நாலடியார்
d)
திருக்குறள்
7.
விச்சை என்பதன் பொருள்
a)
கல்வி
b)
படிப்பு
c)
தீ
d)
வயல்
Reset
