wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆத்திச்சூடி

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அறஞ்செய _______________________________

a)

விரும்பு

b)

நினை

2.

கீழ்க்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?


தனலெட்சுமி : சிவசங்கரி, நந்தினி தேர்வில் சிறந்த தேர்ச்சிப்பெற்று விட்டாள் என்பதற்காக மிகத் தற்பெருமையாக இருப்பதைக் கவனித்தாயா?


சிவசங்கரி : தனலெட்சுமி பிறர் மீது பொறாமைக் கொள்வது சரியன்று, அவளும் நம் தோழிதானே!

a)

ஒப்புர ஒழுகு

b)

ஔவியம் பேசேல்

c)

ஓதுவதொழியேல்

d)

ஊக்கமது கைவிடேல்

3.

இராமருடன் வனவாசம் சென்ற சீதை, அரண்மனை சுகபோகங்களை மறந்து வனவாச வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டாள்.


மேற்காணும் காணும் கூற்றுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?

a)

ஒப்புர ஒழுகு

b)

ஊக்கமது கைவிடேல்

c)

ஐயமிட்டு உண்

d)

ஏற்பது இகழ்ச்சி

4.

படத்தை விளக்கும் ஆத்திச்சூடியைத் தெரிவு செய்க.

a)

ஏற்பது இகழ்ச்சி

b)

இயல்வது கரவேல்

c)

அறம் செய்ய விரும்பு

d)

ஐயமிட்டு உண்

5.

ஆத்திச்சூடியை இயற்றியவர் யார்?

a)
b)
c)
d)
6.

சரியான இணையைத் தெரிவு செய்க

a)

ஔவியம் பேசேல் - பிறரைப் புகழ்ந்து பேசக்கூடாது

b)

ஐயமிட்டு உண் - பசியென்று வந்தவர்க்கு உணவிட்டப் பின்னரே உண்ண வேண்டும்.

c)

உடையது விளம்பேல் - நம்மிடம் உள்ள செல்வம் மற்றும் கல்வியைப் பற்றி பெருமைப்பட பேச வேண்டும்.

d)

ஒதுவதொழியேல் - நல்ல நூல்களை எப்பொழுதாவது படிக்க வேண்டும்