NEW
Font size
WorksheetsBible Quiz FW7 -Tamil
Total questions: 20
Worksheet time: 10mins
முதலில் தங்கம் கிடைத்த இடம்
ஏதேன்
ஆவிலா
எகிப்து
முதன்முதலில் நகரத்தை கட்டியவன்
ஆதாம்
சேத்
காயீன்
யாழும் குழலும் வாசித்த முதல் மனிதன்
தாவீது
யூபால்
லேவி
முதன்முதலில் குறிப்பிடப்பட்ட விலங்கு
ஆடு
சிங்கம்
பாம்பு
கடவுளுக்கு காணிக்கை கொண்டு வந்ததாக
முதன்முதலில்
பதிவு செய்யப்பட்ட மனிதன்
ஆபேல்
காயீன்
ஆதாம்
இஸ்ரவேலர்களின் முதல் ராஜா
தாவீது
சவுல்
யோசுவா
பைபிளில் முதன் முதலில் குறிப்பிடப்பட்ட பறவையின் பெயர்
புறா
அண்டங்காக்கை
கழுகு
பரலோகத்துக்கு ஏறிப்போன முதல் நபர்
ஏனோக்கு
எலியா
இயேசு
முதன்முதலில் பரிசுத்த ஆவியை பெற்று கிறிஸ்தவராக மாறிய, விருத்த சேதனம் செய்யப்படாத புறஜாதியார்
சவுல்
திமோத்தேயு
கொர்நேலியு
இயேசுவைப் பின்பற்றியவர்கள் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்ட முதல் இடம்
எருசலேம்
அந்தியோகியா
சமாரியா
முதன்முதலாக ஒவ்வொரு வருடமும் சுற்று முறையில் பயணம் செய்து, இஸ்ரவேலுக்கு நீதி வழங்கிய நியாயாதிபதி
எலிசா
நோவா
சாமுவேல்
இஸ்ரவேலர்களால் கொண்டாடப்பட்ட முதல் பஸ்கா நடந்த இடம் மற்றும் ஆண்டு
சீனாய் வனாந்தரம், பொ.ச.மு 1518
எகிப்து, பொ.ச.மு 1513
யோர்தான் நதிக்கரை, பொ.ச.மு 1553
சீசராகும்படி இயேசுவால் முதன்முதலாக அழைக்கப்பட்டவர்கள்
பேதுரு, அந்திரேயா
தோமா, யூதாஸ்
யாக்கோபு, யோவான்
அற்புதமாய் முதன்முதலில் யோர்தானைக் கடந்தவர்கள்
எலியா
இஸ்ரவேலர்கள்
எலிசா
பைபிளில் முதல் உயிர்த்தெழுதல் யாரால் நடந்தது
இயேசு
எலியா
எலிசா
யோவான் ஸ்நானகனின் முதல் பிரசங்கம் எதைப்பற்றியது
இயேசு
பரலோக அரசாங்கம்
யெகோவா
உயிர்த்தெழுந்த இயேசுவை முதலில் பார்த்தவர்
பேதுரு
யோவான்
மகதலேனா மரியாள்
முற்றிலுமாக அழிக்கப்பட்ட முதல் நகரம்
ஊர்
கானான்
சோதோம் கொமாரா
வெளிப்படுத்தல் புத்தகத்தில் உள்ள ஏழு சபைகளில் முதல் சபை
லவோதிக்கா
எபேசு
சிமிர்னா
பைபிளில் குறிப்பிடப்படும் முதல் மலை
சீனாய்
மோரியா
அரராத்
