Font size
Worksheetsவளர்தமிழ் 6.3
Total questions: 10
Worksheet time: 5mins
தொன்மை எனும் சொல்லின் பொருள்_______________.
புதுமை
பழமை
பெருமை
சீர்மை
'இடப்புறம்' எனும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
இடன் + புறம்
இடது + புறம்
இடம் + புறம்
இடப் + புறம்
'சீரிளமை' எனும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது____________.
சீர் + இளமை
சீர்மை + இளமை
சீரி + இளமை
சீற் + இளமை
"தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடியவர்______________.
கண்ணதாசன்
பாரதியார்
பாரதிதாசன்
வாணி தாசன்
மா - எனும் சொல்லின் பொருள்____________
மாடம்
வானம்
விலங்கு
அம்மா
தாய் மொழியில் படித்தால் _____________________ அடையலாம்.
பன்மை
மேன்மை
பொறுமை
சிறுமை
தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் _________________ சுருங்கி விட்டது.
மேதினி
நிலா
வானம்
காற்று
'ஆல்' இச் சொல்லின் பொருள் என்ன?
வேலமரம்
அரசமரம்
ஆலமரம்
வேப்பமரம்
காலையில் பூக்கள் பூத்து மணம் பரப்பியது.
சரி
பிழை
இயற்கையைப் போற்றுதல் தமிழரின் ____________
பொழுது
வரவு
மரபு
தகவு
