Font size
Worksheetsஉணவு பதனிடு
Total questions: 15
Worksheet time: 8mins
உணவு கெட மூலக் காரணமாக அமையும் நுண்ணுயிர்கள் யாவை?
குச்சியம், நச்சியம்
குச்சியம், பூஞ்சணம்
பூஞ்சணம் மட்டும்
புரோட்டோசோவா
கீழ்க்காண்பனவற்றுள் எவை ( 3 விடைகள்) பால் கெட்டுவிட்டதை உணர்த்துகிறது?
திரிந்து விடுதல்
புளிப்புத் தன்மை
நுரைத்து காணப்படுதல்
மணமாக இருத்தல்
அம்மா மதிவாணனை கோழி இறைச்சி வாங்கி வருமாறு கூறினார். இதற்கு முன் கோழி வாங்கி பழக்கம் இல்லாத அவனுக்கு அம்மா கெட்டுப்போன கோழிகளின் தன்மையை விளக்கினார். எது கெட்டுப்போன கோழி இறைச்சியின் தன்மைகள் அல்ல.
இழையமைப்பு மாற்றம்
துர்நாற்றம்
வழவழப்பாக இருக்கும்
நுரைத்து இருக்கும்
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இவ்வேளையில் வெளியே சென்று உணவுகள் வாங்கவும் இயலாது. இவ்வேளையில் திரு. முனிரா எம்மாதிரியான உணவுகளை முன்கூட்டியே வாங்கி வைக்கலாம்? கீழே உள்ளவற்றில் ஒன்று விடை அல்ல. அதை கண்டறிக.
அரிசி
நெத்திலி
சார்டின்
கடுகுக் கீரை
படத்தில் காணும் உணவுப்பொருள் கெட்டுவிட்டதை எவ்வாறு உணரலாம்?
துர்நாற்றம் வீசும்
கரும்புள்ளிகள் தோன்றும்
திரிந்து காணப்படும்
புளிக்கும்
கோழி இறைச்சி கெட்டுப்போயிருப்பதை எவ்வாறு கணடறிவது?
வாடை
நிறமாற்றம்
இழையமைப்பு
உணவுப் பொருள்கள் கெட்டுப் போவதற்குக் காரணம்..........
நுண்ணுயிர்களும் புழுக்களும்
பூஞ்சைக்காளானும் குச்சியமும்
பூச்சிகளும் பூஞ்சைக் காளானும்
ஈயும் நுண்ணுயிர்களும்
படத்தில் உள்ள ரொட்டியில் காணப்படும் கரும்புள்ளிகள் எதனை குறிக்கின்றன.
பச்சையம்
நுண்ணியத் துவாரம்
பூஞ்சைக் காளான்
மாவுச் சத்து
படத்தில் காணப்படும் உணவுப் பொருள்கள் கெடுவதற்குக் காரணிகள் யாது?
மிதமான வெப்பமும் ஈரப்பதமும்
குளிர்ச்சியும் உலர்நிலையும்
வெப்பமும் ஈரப்பதமும்
வெப்பமும் உலர்நிலையும்
கெட்டுப் போன உணவுகள் ___________ உடையவை.
சுவை
நச்சுத் தன்மை
ஆரோக்கியம்
இப்படத்தில் உள்ள சோறு கெட்டுப் போனால் எந்த தன்மையில் இருக்கும் ?
நிறமாற்றம்
கருமையாகுதல்
வழவழப்புத் தன்மை
அனைத்தும்
எந்த உணவு கெட்டுப் போனால் புளிப்புத் தன்மை கொடுக்கும் & திரிந்து போகும் ?
கோழி இறைச்சி
காய்கறிகள்
பழங்கள்
பால்
ராமு தன் வீட்டில் உள்ள ரொட்டி கெட்டு விட்டது என்பதை உற்றறிந்தான். அவன் எவ்வாறு அதை அறிந்திருப்பான் ?
கரும்புள்ளிகள் தோன்றியுள்ளன.
அழுகி விட்டன.
இழையமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உணவு கெட்டுப் போவதற்கான காரணி யாது?
காலாவதி
நுண்ணுயிர்களின் தாக்குதல்
நச்சிய தாக்குதல்
துர்நாற்றம்
பதனிடப்படாத இந்த உணவு ...
பூஞ்சணம் பிடித்து துர்நாற்றம் வீசும்
இழையமைப்பு ஏற்படும்
வாடி மஞ்சள் நிறமாகும்
கரும்புள்ளிகள் உருவாகி வாடை அடிக்கும்
