wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Quiz 10.12.22 ஆதியாகமம்30-33

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

"எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன்" என யாக்கோபை நோக்கி கூறியது யார் ?

a)

ராகேல்

b)

லேயாள்

c)

பில்காள்

2.

ராகேல் யாரை பெற்றாள் ?

a)

ரூபன்

b)

யோசேப்பு

c)

ஆசேர்

3.

இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியினாலே, அதின் பேர் _____________ என்னப்பட்டது.

a)

கலயெத்

b)

மிஸ்பா

4.

யார் லாபானுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள் ?

a)

பில்காள்

b)

லேயாள்

c)

ராகேல்

5.

யாக்கோபு தேவனை முகமுகமாய்க் கண்ட இடத்துக்கு என்ன பெயரிட்டான் ?

a)

பெனியேல்

b)

பெத்தேல்

6.

இஸ்ரவேல் என்று எதினால் சொல்லப்பட்டது ?

a)

தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே

b)

கடவுளோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே

c)

ஆண்டவரோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே

7.

ஏசா யாக்கோபிடம் எத்தனை மனிதர்களுடன் வந்தான் ?

a)

300

b)

400

c)

600

8.

யாக்கோபு எங்கு பிரயாணம்பண்ணி, தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான் ?

a)

சுக்கோத்

b)

சேயீர்

9.

ராகேல் தன் வேலைக்காரியாகிய யாரை மனைவியாகக் கொடுத்தாள் ?

a)

பில்காள்

b)

சில்பாள்

10.

"உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ."

யாரால் யாருக்கு கூறப்பட்டது ?

a)

கர்த்தரால் யாக்கோபுக்கு

b)

லாபனால் யாக்கோபுக்கு

c)

யாக்கோபால் லாபானுக்கு