wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தொடக்கநூல் 22,23,24

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு--------- நிலப்பகுதிக்குச் செல்.

a)

அரேமியா

b)

மோரியா

c)

எகிப்திய

d)

கானானிய

2.

ஆபிரகாம்------------- தம் கையில் எடுத்துக் கொண்டார்.

a)

விறகுக் கட்டைகளை

b)

நெருப்பையும் கத்தியையும்

c)

தீ பந்தத்தை

d)

கோளை

3.

நீ கடவுளுக்கு ----- என்று இப்போது நான் அறிந்து கொண்டேன்

a)

கீழ்படிபவன்

b)

அடி பனிபவன்

c)

அஞ்சுபவன்

d)

பயந்தவன்

4.

முட்செடிகளில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ------------------- கண்டார்.

a)

புறாவை

b)

மான் குட்டியை

c)

கன்று குட்டியை

d)

ஆட்டுக்கிடாயை

5.

நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் ------- மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்

a)

உன் மனைவியின்

b)

உன்

c)

உன் வழிமரபின்

d)

உன் பிள்ளையின்

6.

சாராவின் வயது------ ஆண்டுகள்

a)

125

b)

127

c)

129

d)

131

7.

மம்ரே அருகில் மக்பேலா நிலத்தின் கல்லறையில் யார் அடக்கம் செய்யபட்டார்கள் ?

a)

ஆபிரகாம்

b)

இத்தியர்

c)

சாரா

d)

எப்ரோன்

8.

எப்ரோன் சொன்னதற்கு இசைந்த ஆபிரகாம் இத்தியர் முன்னிலையில் பேசியபடி ------ வெள்ளிக்காசுகளை அன்றைய வணிக வழக்கிற்கேற்ப நிறுத்துக் கொடுத்தார்.

a)

300

b)

400

c)

200

d)

100

9.

சாரா எங்கு இறந்தார்?

a)

பெயேர்செபாவு

b)

மோரியா

c)

கிரியத்து அர்பா

d)

மில்கா

10.

சாராவை நல்லடக்கம் செய்ய ஆபிரகாம் யாரிடம் நிலைத்தை கேட்டார் ?

a)

எப்ரோன்

b)

இரயுமா

c)

இத்தியர்

d)

பில்தாசு

11.

‘இந்த நாட்டை உன் வழிமரபினருக்குத் தருவேன்’ என்று ஆணையிட்டுக் கூறியது யார் ?

a)

வான தூதர்

b)

கடவுள்

c)

அரசர்

d)

இறைவாக்கினர்

12.

ஒட்டகங்களிலிருந்து ---- ஒட்டகங்களை அவிழ்த்துக் கொண்டு நாகோர் நகர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

a)

5

b)

10

c)

15

d)

20

13.

உன் குடத்தினின்று எனக்குக் கொஞ்சம் தண்ணீர் குடிக்கத் தருவாயா?” என்று யாரிடம் கேட்டார்?

a)

மில்க்கா

b)

ரெபேக்கா

c)

பெண்கள்

d)

வேலைக்காரர்

14.

ரெபேக்காவுக்கு லாபான் என்னும் ------இருந்தான்

a)

வேலைக்காரர்

b)

சொந்தக்காரன்

c)

சகோதரன்

d)

எதிரி

15.

“வயலில் நம்மைச் சந்திக்க வந்து கொண்டிருக்கும் அவர் யார்?” என்று கேட்டார். அவ்வேலைக்காரரும், “அவர்தாம் -------

a)

என் தலைவர்

b)

ஈசாக்

c)

உன் கணவர்

d)

என் நண்பர்