wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புனித லூக்கா நற்செய்தி

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

திருமுழுக்கு யோவானிடம் சென்று திருமுழுக்குப் பெற்றது யார் ?

a)

யூதேயாவினர்

b)

யூதேயாவினர் , எருசலேம் நகரினர்

c)

எருசலேம் நகரினர்

d)

கலிலேயா நகரினர்

2.

யோவான் கைதுசெய்யப்பட்டபின், அவரது திருமுழுக்கு பணியை தொடர்ந்தது யார் ?

a)

இயேசு

b)

யோவனின் சீடர்கள்

c)

இயேசுவின் சீடர்கள்

d)

எவரும் இல்லை

3.

மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க -----------அதிகாரம் உண்டு

a)

கடவுளுக்கு

b)

தூய ஆவிக்கு

c)

மானிட மகனுக்கு

d)

மூவருக்கும்

4.

அல்பேயுவின் மகன் யார் ?

a)

அந்திரேயா

b)

யாக்கோபு

c)

லேவி

d)

யோவான்

5.

“ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? "என்று இயேசு கேட்ட போது மக்கள் கூறிய பதில் என்ன?

a)

நன்மை செய்யலாம்

b)

தீமை செய்யலாம்

c)

இரண்டையும் செய்யலாம்

d)

பேசாதிருந்தார்கள்

6.

" ---------------------என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்"

a)

கடவுளின் சட்டத்தை நிறைவேற்றுபவரே

b)

கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுபவரே

c)

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே

d)

கடவுளின் எண்ணத்தை நிறைவேற்றுபவரே

7.

“உம் பெயர் என்ன?”

a)

“என் பெயர் ‘பெயல்செபூல்’*

b)

“என் பெயர் ‘இலேகியோன்’*

c)

“என் பெயர் ‘சாத்தான் ’*

d)

“என் பெயர் ‘பிசாசு ’*

8.

“இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது” எந்த நிகழ்ச்சி யாருக்கும் தெரிவிக்கக் கூடாது ?

a)

இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதல்

b)

சிறுமி உயிர்பெற்றெழுதல்

c)

பேய் பிடித்தவரை நலமாக்குதல்

d)

கை சூம்பியவர் நலமடைதல்

9.

பயணத்திற்கு எதை மட்டும் எடுத்து செல்லலாம் ?

a)

உணவு

b)

செப்புக் காசு

c)

கைத்தடி

d)

பை

10.

மனிதருக்கு --------------- வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும்.

a)

தனக்குள்யிருந்து தனக்குள்

b)

வெளியேயிருந்து உள்ளே

c)

உள்ளேயிருந்து வெளியே

d)

எவையும் இல்லை

11.

“எப்பத்தா”என்றால் என்ன ?

a)

மூடப்படு

b)

திறக்கப்படு

c)

அமைதியாயிரு

d)

கோவமாயிரு

12.

யார் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள் ?

a)

பேதுரு, யாக்கோபு

b)

மோசே, எலியா

c)

பேதுரு, மோசே

d)

யாக்கோபு, எலியா

13.

ஏனெனில், இறையாட்சி இத்தகையோருக்கே உரியது

a)

பாவிகள்

b)

பரிசுத்தவான்கள்

c)

சிறு பிள்ளைகள்

d)

மனம் திரும்பியவர்கள்

14.

--------இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்.

a)

பாவிகள்

b)

செல்வர்கள்

c)

விபச்சாரிகள்

d)

வரி வசூல்செய்பவர்கள்

15.

நீங்கள் இதை----------- குகையாக்கிவிட்டீர்கள்”

a)

பகைவர்

b)

கள்வர்

c)

பிற இனத்தவர்

d)

பாவிகள்

16.

ஆண்டவரால் நிகழ்ந்துள்ள இது

நம் கண்களுக்கு------------ ’

a)

விருந்தாயிற்று

b)

வியப்பாயிற்று

c)

விநோதமாயிற்று

d)

விந்தையாயிற்று

17.

உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்து யாருக்கு இருந்தது ?

a)

சதுசேயர்

b)

பரிசேயர்

c)

ஏரோதியர்

d)

மறைநூல் அறிஞர்

18.

உங்களுக்கு அருளப்படுவதையே பேசுங்கள். ஏனெனில், பேசுவோர் நீங்கள் அல்ல. மாறாக, -----------

a)

தேவ தூதர்களே

b)

மானிட மகனே

c)

தூய ஆவியாரே.

d)

இறைவனே

19.

பந்தியில் அமர்ந்திருந்தபோது ------------ நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் வந்தார்.

a)

சந்தன

b)

மல்லிகை

c)

இலாமிச்சை

d)

மரிகொழுந்து

20.

அவருக்கு ------------- கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள்.

a)

புளிப்பு

b)

கசப்பு

c)

வெள்ளைப் போளம்

d)

சம்பிராணி