NEW
Font size
Worksheetsபுனித லூக்கா நற்செய்தி
Total questions: 20
Worksheet time: 10mins
திருமுழுக்கு யோவானிடம் சென்று திருமுழுக்குப் பெற்றது யார் ?
யூதேயாவினர்
யூதேயாவினர் , எருசலேம் நகரினர்
எருசலேம் நகரினர்
கலிலேயா நகரினர்
யோவான் கைதுசெய்யப்பட்டபின், அவரது திருமுழுக்கு பணியை தொடர்ந்தது யார் ?
இயேசு
யோவனின் சீடர்கள்
இயேசுவின் சீடர்கள்
எவரும் இல்லை
மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க -----------அதிகாரம் உண்டு
கடவுளுக்கு
தூய ஆவிக்கு
மானிட மகனுக்கு
மூவருக்கும்
அல்பேயுவின் மகன் யார் ?
அந்திரேயா
யாக்கோபு
லேவி
யோவான்
“ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? "என்று இயேசு கேட்ட போது மக்கள் கூறிய பதில் என்ன?
நன்மை செய்யலாம்
தீமை செய்யலாம்
இரண்டையும் செய்யலாம்
பேசாதிருந்தார்கள்
" ---------------------என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்"
கடவுளின் சட்டத்தை நிறைவேற்றுபவரே
கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுபவரே
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே
கடவுளின் எண்ணத்தை நிறைவேற்றுபவரே
“உம் பெயர் என்ன?”
“என் பெயர் ‘பெயல்செபூல்’*
“என் பெயர் ‘இலேகியோன்’*
“என் பெயர் ‘சாத்தான் ’*
“என் பெயர் ‘பிசாசு ’*
“இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது” எந்த நிகழ்ச்சி யாருக்கும் தெரிவிக்கக் கூடாது ?
இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதல்
சிறுமி உயிர்பெற்றெழுதல்
பேய் பிடித்தவரை நலமாக்குதல்
கை சூம்பியவர் நலமடைதல்
பயணத்திற்கு எதை மட்டும் எடுத்து செல்லலாம் ?
உணவு
செப்புக் காசு
கைத்தடி
பை
மனிதருக்கு --------------- வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும்.
தனக்குள்யிருந்து தனக்குள்
வெளியேயிருந்து உள்ளே
உள்ளேயிருந்து வெளியே
எவையும் இல்லை
“எப்பத்தா”என்றால் என்ன ?
மூடப்படு
திறக்கப்படு
அமைதியாயிரு
கோவமாயிரு
யார் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள் ?
பேதுரு, யாக்கோபு
மோசே, எலியா
பேதுரு, மோசே
யாக்கோபு, எலியா
ஏனெனில், இறையாட்சி இத்தகையோருக்கே உரியது
பாவிகள்
பரிசுத்தவான்கள்
சிறு பிள்ளைகள்
மனம் திரும்பியவர்கள்
--------இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்.
பாவிகள்
செல்வர்கள்
விபச்சாரிகள்
வரி வசூல்செய்பவர்கள்
நீங்கள் இதை----------- குகையாக்கிவிட்டீர்கள்”
பகைவர்
கள்வர்
பிற இனத்தவர்
பாவிகள்
ஆண்டவரால் நிகழ்ந்துள்ள இது
நம் கண்களுக்கு------------ ’
விருந்தாயிற்று
வியப்பாயிற்று
விநோதமாயிற்று
விந்தையாயிற்று
உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்து யாருக்கு இருந்தது ?
சதுசேயர்
பரிசேயர்
ஏரோதியர்
மறைநூல் அறிஞர்
உங்களுக்கு அருளப்படுவதையே பேசுங்கள். ஏனெனில், பேசுவோர் நீங்கள் அல்ல. மாறாக, -----------
தேவ தூதர்களே
மானிட மகனே
தூய ஆவியாரே.
இறைவனே
பந்தியில் அமர்ந்திருந்தபோது ------------ நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் வந்தார்.
சந்தன
மல்லிகை
இலாமிச்சை
மரிகொழுந்து
அவருக்கு ------------- கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள்.
புளிப்பு
கசப்பு
வெள்ளைப் போளம்
சம்பிராணி
