wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆதியாகமம் 3 & ii சாமுவேல் 3

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை ஆதாமும் ஏவாளும் கேட்டார்கள் ?

a)

பகலில் குளிர்ச்சியான வேலை

b)

அந்தி சந்தி வேளை

c)

சாயங்காலத்திலே

2.

தாங்கள் நிர்வானிகள் என்று அறிந்து எவற்றினால் உடைகளை உண்டு பண்ணினார்கள் ?

a)

தோல்

b)

அத்தியிலை

c)

ஒலிவு இலை

3.

தேவன் அவர்களுக்கு என்ன உடையை உண்டாக்கி ஊடுத்தினார் ?

a)

தோல்

b)

அத்தியிலை

c)

ஒலிவ இலை

4.

ஆறாம் குமாரனின் பெயர் .

a)

அம்னோன்

b)

இத்ரேயாம்

c)

அப்சலோம்

5.

அப்சலோமின் தாயார் ________.

a)

மாக்காள்

b)

அபித்தால்

c)

எக்லாள்

6.

சவுலின் குமாரத்தி

a)

மீகாள்

b)

மாக்காள்

c)

எக்லாள்

7.

அப்னேரை கொன்று போட்டது யார் ?

a)

நேர்

b)

யோவாப்

c)

தாவீது

8.

நான் இன்னும் பலவீனன் - யார் கூறியது ?

a)

அப்னேர்

b)

யோவாப்

c)

தாவீது

9.

தாவீது பெலிஸ்தருடைய நூறு நுனி தோல்களை பரிசமாக கொடுத்து , விவாகம் பண்ணின மனைவியின் பெயர் _____.

a)

மீல்காள்

b)

எக்லாள்

c)

மீகாள்

10.

ஏதேன் தோட்டத்திலிருந்து மனுஷனை ஏன் அனுப்பினார் ?

a)

நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்க விடாமல் செய்ய

b)

மண்ணை பண்படுத்த

c)

விலங்குகளை ஆண்டு கொள்ள

11.

ஜீவனுள்ளவருக்கெல்லாம் தாயானவன் - _______

a)

ஏவாள்

b)

மீகாள்

c)

எக்லாள்

12.

ஏவாள் என்று பேரிட்டது யார் ?

a)

ஆதாம்

b)

கர்த்தர்

c)

தூதனானவர்

13.

நீ எங்கே இருக்கிறாய் ? யார் யாரிடம் கூறியது ?

a)

ஆதாம் ஏவாளிடம்

b)

சர்ப்பம் ஏவாளிடம்

c)

கர்த்தர் ஆதாமிடம்

14.

ஆதாம், ஏவாள் கர்த்தருடைய சத்தத்தை கேட்டு எங்கு ஒளிந்து கொண்டார்கள் ?

a)

மலைகளுக்குள்ளே

b)

விருட்சங்களுக்குள்ளே

c)

மிருக்கங்களுக்குள்ளே

15.

ஏதேன் தோட்டத்தை காவல் பண்ண எவற்றை வைத்தார் ?

a)

தூதர்கள், கேருபீன்கள்

b)

கேருபீன்கள், சுடரொளி பட்டயம்

c)

சுடரொளி பட்டயம், சுடர்கள்