NEW
Font size
WorksheetsQuiz 04.02.23 லூக்கா23-24
Total questions: 10
Worksheet time: 5mins
யார் மேல் சிலுவையை சுமந்துகொண்டுவரும்படி வைத்தார்கள் ?
சிரேனே ஊரானாகிய சீமோன்
இயேசுவின் சீடன் சீமோன் எனப்பட்ட பேதுரு
நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டது யார் ?
பிலாத்து
ஏரோது
பிரதான ஆசாரியர்
இவன் யூதருடைய ராஜா என்று எந்த எழுத்துக்களில் எழுதினார்கள் ?
கிரேக்கு
லத்தீன்
எபிரெயு
இவை அனைத்தும்
நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று கூறியது யார் ?
மக்கள்
போர்ச்சேவகர்
பிரதான ஆசாரியர்
மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொன்னது யார் ?
படை வீரன்
போர்ச்சேவகர்
நூற்றுக்கு அதிபதி
பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த எத்தனை பேர் நின்றார்கள் ?
2
3
4
"தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே" என கூறியது யார் ?
கிலெயோப்பா
பேதுரு
இயேசு
இயேசு சீடர்களை, உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எங்கு இருங்கள் என்றார் ?
எருசலேம்
கலிலேயா
நாசரேத்து
இயேசு பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இடம் எது ?
பெத்தானியா
கலிலேயா
உயிரோடெழுந்த இயேசுவுக்கு சீடர்கள் உணவாக எதை கொடுத்தார்கள் ?
உப்பில்லா அப்பம்
பொரித்த மீன்
