NEW
Font size
WorksheetsPre Foundation Level V Tamil
Total questions: 15
Worksheet time: 8mins
பொருள் தருக : அருள் -
கண்ணன்
கருணை
பக்தி
பகை
பொருள் தருக : குருக்கத்தி -
ஒருவகை கொடி
ஒரு வகைச் செடி
மரம்
இவற்றில் எதுவுமில்லை
பொருள் தருக : தெள்ளிய -
அசுத்தமான
கலவை
சுத்தமான
எல்
பொருள் தருக: சாத்திரம் -
நூல்கள்
தொல்காப்பியம்
சிலப்பதிகாரம்
அற நூல்கள்
பிரித்து எழுதுக : நன்னெஞ்சே
நன்மை + நெஞ்சே
நன் + நெஞ்சே
நன்றி + நெஞ்சே
நல் + நெஞ்சே
பிரித்தெழுதுக : அன்புருவான
அன்பு + புருவான
அன் + உருவான
அன்பு + உருவான
அண்பு + உருவான
பிரித்தெழுதுக : செய்தியறியாயோ
செய்தி + அறியாயோ
செய் + யறியாயோ
செய் + அறியாயோ
செயல் + அறியாயோ
பிரித்தெழுதுக: தீயிருப்பதை
நெருப்பு +இருப்பதை
தீ + இருப்பதை
தீபம் + இருப்பதை
இவற்றில் எதுவுமில்லை
சேர்த்து எழுதுக: பூமியில் + கண்டோம்
பூமியிற்கண்டோம்
பூமி கண்டம்
பூமியில்கண்டோம்
புவிகண்டோம்
சேர்த்து எழுதுக : பிறருக்கு + என்ன
பிறரென்ன
பிறருக்குஎன்ன
பிறர்க்கென்ன
பிறர்க்குகென்ன
சேர்த்து எழுதுக: தான் + அழிவான்
தான்அறிவான்
தானும்அறிவான்
தான்அழிவார்
தானழிவான்
சேர்த்து எழுதுக: நிறைவு + இல்லார்
நிறைவில்லார்
நிறைஅல்லார்
நிரைஅல்லார்
நிரைவில்லார்
பகைவனுக்கு அருள்வாய் பாடலின் ஆசிரியர் யார்?
சுப்பிரமணிய பாரதியார்
பாரதிதாசன்
திருவள்ளுவர்
அழ வள்ளியப்பா
________ அன்பு கொண்ட இறைவன் வாழ்கிறான்.
நல்லவனுக்குள்ளும்
பகைவனுக்குள்ளும்
குழந்தைகளுக்குள்ளும்
இவற்றில் எதுவுமில்லை
பிறகு தீங்கு எண்ணுதல் கூடாது ?
ஏன்?
அத்தீங்கு பிறருக்கு வந்து சேரும்
அத்தீங்கு நல்லதல்ல
அத்தீங்கு தனக்கே வந்து சேரும்
யாரையும் சேராது
