NEW
Font size
S
M
L
XL
Worksheetsமுல்லைப்பாட்டு
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
பதினெண்மேற்க்கணக்கு நூல்கள் என்பவை எவை?
a)
எட்டுத்தொகை ,பத்துப்பாட்டு
b)
காப்பியங்கள்
c)
சிற்றிலக்கியங்கள்
2.
எட்டுத்தொகையில் மொத்தம் எத்தனை நூல்கள் இடம் பெற்றுள்ளன?
a)
10
b)
5
c)
8
3.
பத்துப்பாட்டில் மொத்தம் எத்தனை நூல்கள் இடம்பெற்றுள்ளன?
a)
8
b)
10
c)
7
4.
முல்லைப்பாட்டு எத்தனை அடிகளை உடையது?
a)
304
b)
103
c)
418
5.
முல்லைப்பாட்டு எவ்வகை இலக்கியம்?
a)
அகம்
b)
புறம்
c)
அகமும் புறமும்
6.
முல்லைப்பாட்டின் ஆசிரியர் யார்?
a)
நப்பூதனார்
b)
இளங்கோவடிகள்
c)
காரைக்கால் அம்மையார்
7.
காடும் காடு சார்ந்த இடத்தை எவ்வாறு அழைப்பர்?
a)
மருதம்
b)
முல்லை
c)
பாலை
8.
சங்க இலக்கியங்கள் எதை பற்றி பேசுகின்றன?
a)
அகம்
b)
புறம்
c)
அகமும் புறமும்
Reset
