Free Printable Worksheets
NEW
Font size
More settings
வரலாற்று பெட்டகமாக விளங்கும் நூல் எது?
புறநானூறு
ஐங்குறுநூறு
கலித்தொகை
புறநானூற்றை பதிப்பித்தவர் யார்?
வா.உ.சி
கபிலர்
உ.வே.சா
மன்னர் குடியிலே குழந்தை இறந்து பிறந்தாலும் தசை பண்டமாக பிறந்தாலும் அவற்றை --------- வெட்டிப் பின்னரே புதைப்பர்?
கத்தியால்
ரம்பத்தால்
வாளால்
மாறன் வழுதி என்று அழைக்கப்படும் மன்னன் யார்?
சேரன்
சோழன்
பாண்டியன்
கடையேழு வள்ளல்களில் ஒருவர் யார்?
காரி
செங்கான்
View all
5 questions
Worksheet
•
University
திருக்குறள்
10 questions
நாலடியார்
கிறித்தவ இலக்கியங்களில் ஐரோப்பியர்
இலக்கிய வரலாறு-I
அகநானூறு
திருப்பாவை-1
திருப்பாவை - ஆண்டாள்