wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம் ஆண்டு 4

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

திருக்குறள்


வையத்துள் ____________ __________ வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்.(50)

a)

வாழ்வாங்கு / வாழ்பவன்

b)

வாழ்பவன் / வாழ்வாங்கு

2.

திருக்குறள்


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

____________________ _________________________

a)

தெய்வத்துள் வைக்கப்படும்

b)

தெய்வத்துள் மறக்கப்படும்

3.

இணைமொழியின் பொருள் யாது ?


அண்டை அயலார்

a)

அக்கம் பக்கத்தார்

b)

உடன்பிறப்பு

c)

உறவினர்

4.

இணைமொழியின் பொருள் யாது?


அன்றும் இன்றும்

a)

இன்றைய கலத்தில்

b)

எந்தக் காலத்திலும்

5.

சூழலுக்கேற்ற இணைமொழி யாது ?


திரு. காளிதாஸ் குடும்பத்தினர் தங்களின் வாழிட மக்களை மதித்து ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

a)

அண்டை அயலார்

b)

அன்றும் இன்றும்

c)

சுற்றும் முற்றும்

6.

உலகநீதி


நெஞ்சாரப் ___________ சொல்ல வேண்டாம்.

a)

உண்மை

b)

பொய்தன்னைச்

c)

மெய்தன்னைச்

7.

உலகநீதி


________________ காரியத்தை நிறுத்த வேண்டாம்.

a)

உண்மையில்லா

b)

நிலையில்லாக்

c)

பொய்யானக்

8.

சரியான உலகநீதி யாது?


மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.

a)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

b)

நெஞ்சாரப் உண்மை சொல்ல வேண்டாம்

c)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

9.

மரபுத்தொடரின் பொருள் யாது ?


மனக்கோட்டை

a)

வெறும் உண்மை

b)

வெறும் கற்பனை

c)

வெறும் நிஜம்

10.

மரபுத்தொடரின் பொருள் யாது ?


தொன்று தொட்டு

a)

நெடுங்காலமாய்

b)

இன்றைய காலம்

c)

நாளை

11.

திருக்குறளை இயற்றியவர் யார்?

a)

பாரதியார்

b)

தெய்வப்புலவர்

c)

பாரதிதாசன்

12.

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

a)

படம் பார்க்கமால் இருக்கக்கூடாது.

b)

படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.

c)

விளையாடமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.

d)

இறைவனை வணங்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.

13.

நட்பைக் குறிக்கும் திருக்குறள் எது ?

a)

கண்ணுடையார் என்பவர்

b)

கற்க கசடற

c)

உடுக்கை இழந்தவன்

d)

அகர முதல எழுத்தெல்லாம்

14.

அழுத பிள்ளை பால் குடிக்கும்.

a)

நமக்கு வேண்டியவற்றைப் பெற பெற்றோர் முயற்சி செய்ய வேண்டும்.

b)

நமக்கு வேண்டியவற்றைப் பெற ஆசிரியர் முயற்சி செய்ய வேண்டும்.

c)

நமக்கு வேண்டியவற்றைப் பெற நண்பர்கள் முயற்சி செய்ய வேண்டும்.

d)

நமக்கு வேண்டியவற்றைப் பெற நாமே முயற்சி செய்ய வேண்டும்.

15.

மாதா என்றால்

a)

மாடு

b)

மாமா

c)

அம்மா

d)

ஆட்டுக்குட்டி

16.

வஞ்சனை என்றால்

a)

நற்செயல்

b)

தீய செயல்

c)

தருமம்

d)

தானம்

17.

முகிலன் விடாமுயற்சியுடன் படித்துத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றான்.

a)

முயற்சி திருவினையாக்கும்

b)

உடுக்கை இழந்தவன் கைப்போல

c)

இனிய உலவாக இன்னாத

d)

வேண்டுதல் வேண்டாமை

18.

கடவுளை நம்பினோர்

a)

கைவிடுவார்

b)

கைக்கழுவுவார்

c)

கைவிடப்படார்

d)

கைத்தட்டுவார்

19.

எலியும் பூனையும் போல

a)

நல்ல நண்பர்கள்

b)

பகைவர்கள்

c)

உறவினார்கள்

d)

அண்டை அயலார்

20.

ஆத்திரக்காரனுக்குப் ______ மட்டு.

a)

புத்தி

b)

மூளை

c)

அறிவு

d)

ஞானம்