wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி படிவம் 5

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

மாடு வளர்ப்பதில் உள்ள______________________________ எல்லாம் அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்ட கோமதி இன்று மாட்டுப் பண்ணை தொடங்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டாள்.

a)

வெள்ளிடைமலை

b)

இனிப்புக் காட்டுதல்

c)

நெளிவு சுளிவு

d)

ஓய்வு ஒழிச்சம்

2.

சந்திரன் தான் __________________ இல்லாமல் உழைத்துச் சேர்த்து வைத்த பணத்தை இன்று, நோய்வாய்ப்பட்டு மருத்துவத்துகுச் செலவு செய்துகொண்டிருக்கிறான்.

a)

இனிப்புக் காட்டுதல்

b)

ஓய்வு ஒழிச்சல்

c)

இனிப்புக் காட்டுதல்

d)

நெளிவு சுளிவு

3.

கீழ்க்காணும் வாக்கியத்தில் அடைப்புக்குள் இருக்கும் இடத்திற்குப் பொருத்தமான மரபுத்தொடரை எழுதவும்.

பிறருடன் பழகும் பொழுது அன்னப்பறவை போல் மாணவர்கள் செயல்பட்டுத் தனக்குத் தேவையானவற்றைப் பிரித்தெடுக்கும் தன்மையுடன் திகழ வேண்டும். இவ்வாறு பல யுக்திகள் அறிந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். (மரபுத்தொடர்)

(a)  

4.

நம் மலேசிய நாடு இத்தகைய வளர்ச்சியடைவதற்கு எல்லா இன மக்களின் கடின உழப்பே காரணம் என்பது _____________________ஆகும்.

a)

வெள்ளிடைமலை

b)

ஒத்துப் பாடுதல்

c)

நெளிவு சுளிவு

d)

இனிப்புக் காட்டுதல்

5.

கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

வெள்ளிடைமலை

b)

ஒத்துப் பாடுதல்

c)

நெளிவு சுளிவு

d)

ஓய்வு ஒழிச்சல்

6.

சரியான மரபுத்தொடரின் இணையைத் தெரிவு செய்க.

a)

நெளிவு சுளிவு - மிகக் குறைந்த நேர ஓய்வு

b)

இனிப்புக் காட்டுதல் - நுணுக்கங்கள்

c)

ஒத்துப் பாடுதல் - பிறர் கூற்றை ஆமோத்தித்தல்

d)

வெள்ளிடைமலை - தெளிவாகப் புலனாவது

7.

விளக்கத்திற்கு ஏற்ற சரியான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

வெள்ளிடைமலை

b)

இனிப்புக் காட்டுதல்

c)

ஓய்வு ஒழிச்சல்

d)

நெளிவு சுளிவு

8.

கொடுக்கப்பட்ட மரபுத்தொடரை பொருள் விளக்கும்படி வாக்கியங்களில் அமைத்துக் காட்டுக.

(a)  

9.

"இந்த உலகம் பொல்லாதது. நாம் இருப்பது கொஞ்ச காலம் . நமக்கு ஏண்டா வம்பு ? நீங்க சொல்லறது சரிதான்னு போக வேண்டியது தானே!"

a)

இனிப்புக் காட்டுதல்


b)

ஒத்துப்பாடுதல்


c)

இரண்டுங் கெட்டான்


d)

கைக் கூடுதல்


10.

இலக்கண இலக்கிய வழிகாட்டி புத்தகத்தை நன்கு __________________ அறிந்து அண்மையில் மாநில அளவில் நடந்தேறிய புதிர் போட்டியில் கீதா தங்கம் வென்றாள்.

a)

வெள்ளிடைமலை


b)

இனிப்புக் காட்டுதல்


c)

ஒத்துப் பாடுதல்


d)

நெளிவு சுளிவு