NEW
Font size
Worksheetsமரபுத்தொடர்
Total questions: 12
Worksheet time: 12mins
கிணற்றுத் _________________. விடுப்பட்ட இடத்தை நிறைவு செய்க.
குவளை
தவளை
கவலை
சலவை
_______________________ கருத்துமாக. விடுப்பட்ட இடத்தை நிறைவு செய்க.
மண்ணும்
கவனமும்
கண்ணும்
விண்ணும்
கண்ணும் கருத்துமாக எனும் மரபுத்தொடரின் சரியான பொருளைத் தேர்ந்தெடுக.
முழு மூச்சுடன்
முழு உட்வேகத்துடன்
முழு கவனத்துடன்
முழு லட்சியத்துடன்
கிணற்றுத் தவளை எனும் மரபுத்தொடரின் பொருளை விளக்காதது எது?
உலக நடப்பு அறியாதவன்.
தாம் வாழும் சூழலுக்கு அப்பால் இருப்பது அனைத்தையும் அறிந்தவன்.
பொது அறிவு இல்லாதவன்.
தாம் வாழும் சூழலுக்கு அப்பால் இருப்பது அனைத்தையும் அறியாதவன்.
கிணற்றுத் தவளை எனும் மரபுத்தொடரை விளக்கும் சூழலைத் தெரிவு செய்க.
அன்றாடம் புத்தகம் படித்து அறிவை பெருக்கிக் கொள்ளுதல்.
நாளிதழ் வாசித்தல்.
உலக நடப்பு அறியாதவன்.
தொலைக்காட்சியில் செய்தி பார்த்தல்.
கண்ணும் கருத்துமாக எனும் மரபுத்தொடரை விளக்காத சூழலைத் தெரிவு செய்க.
கவனமாக வாகனத்தைச் செலுத்துதல்.
பாதுகாப்பாக படி இறங்குதல்.
பொது அறிவும் உலக நடப்பும் அறியாதவன்.
முழு மூச்சுடன் கல்வி கற்றல்.
கீழ்க்கண்ட படங்களில் எது கண்ணும் கருத்தும் எனும் மரபுத்தொடரை விளக்குகிறது?
கீழ்க்கண்ட படங்களில் எது கிணற்றுத் தவளை எனும் மரபுத்தொடரை விளக்குகின்றது?
எவ்வாறு கிணற்றுத் தவளையாக இல்லாமல் இருப்பது?
கிணறுக்குச் செல்வதைத் தவிர்த்தல்.
அன்றாடம் புதிய தகவல்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
உலக நடப்புகளை அறியாது இருத்தல்.
நாளிதழ்களை வாங்கக் கூடாது.
கண்ணும் கருத்துமாக இருக்க என்ன செய்ய வேண்டும்.
அன்றாடம் கண்ணைப் பார்க்க வேண்டும்.
முழு மூச்சுடன் செய்லபடுவதைத் தவிர்த்தல்.
அதிக கவனம் செலுத்துதல்.
கருத்துகளைச் சொல்ல வேண்டும்.
கண்ணும் கருத்துமாக இருப்பதன் நன்மைகளுள் இதில் எது இல்லை?
வாழ்வில் வெற்றி அடையலாம்.
லட்சியத்தை அடையலாம்.
சிக்கல் பெருகும்.
மகிழ்ச்சியாக வாழலாம்.
கிணற்றுத் தவளையாக இருந்தால் என்ன தீமை ஏற்படும்?
பொது அறிவு நிறைய இருக்கும்.
வாழ்வில் தோல்வியடைவர்.
அறிவு வளரும்.
நன்றாக சிந்திக்க முடியும்.
