Font size
Worksheetsஅப்போஸ்தலர் 20
Total questions: 15
Worksheet time: 9mins
பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருக்கையில் நித்திரை மயக்கத்தினால் விழுந்தவன் யார்?
காயு
ஐத்திகு
தீகு
எவைகளுடன் கர்த்தரை சேவித்தேன் என்று பவுல் கூறுகிறார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )
வெகு மனத்தாழ்மையுடன்
மிகுந்த கண்ணீரோடும்,
உபத்திரவங்களுடன்
சோதனைகளுடன்
வைராக்கியத்துடன்
பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருக்கையில் நித்திரை மயக்கத்தினால் ஒருவன் _____ மெத்தையில் இருந்து கீழே விழுந்தான்
இரண்டாம்
மூன்றாம்
முதல்
வாரத்தின் ________ நாளிலே அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடி வந்தார்கள்
முதல்
ஏழாம்
எதுவும் இல்லை
ஆறாம்
பவுல் எந்த பட்டணம் வரைக்கும் கரை வழியாய் போக மனதாயிருந்தான் ?
துரோவா
ஆசோ
பிலிப்பி
பவுல் ________ பண்டிகை நாளிலே எருசலெமுக்கு போக தீவிரப்பட்டான்.
பஸ்கா
கூடார
பெந்தேகோஸ்தே
பவுல் எங்கிருந்து வந்த போது எபேசு சபையின் மூப்பரை வரவழைத்தான் ?
பிலிப்பி,
மிலேத்து
துரோவா
புளிப்பில்லாத அப்பப்பண்டிகைக்குப் பின் _____ பட்டணத்தை விட்டு _____ பட்டணத்துக்கு வந்தார்கள்.
துரோவா, பிலிப்பி
பிலிப்பி, துரோவா
துரோவா, மிலேத்து
நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எங்கே போவதாக பவுல் கூறினார்?
துரோவா
பிலிப்பி
எருசலேம்
பவுல் " நான் உங்களை விட்டு சென்ற பின்பு மந்தையை தப்ப விடாத கொடிதான ____ உங்களுக்குள்ளே வரும்" என்று கூறினார்.
சிங்கம்
ஓநாய்
கரடி
எத்தனை வருஷம் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் புத்தி சொன்னதாக பவுல் கூறினார்?
6
9
3
எதற்கெல்லாம் உங்களை ஒப்புக் கொடுக்கிறேன் என்று பவுல் சபை மூப்பரிடம் கூறினார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )
தேவனுக்கும்
விசுவாசத்திற்கும்
பலிகளுக்கும்
கிருபையுள்ள வசனத்திற்கும்
நற்சாட்சிக்கும்
எவற்றையெல்லாம் பவுல் இச்சிக்கவில்லை ?
பொன்
ஆஸ்தி
வெள்ளி
வஸ்திரம்
ஆபரணம்
கைகளினாலே பிரயாசப்பட்டு, ______ தாங்கவும் , _____ பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்।
வறுமையில் உள்ளோரைத், வாங்குகிறதைப்
பெலவீனனைத், வாங்குகிறதைப்
எளியோரைத், வாங்குகிறதைப்
பவுல் எதை யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன் என்றார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )
தேவனிடத்தில் மனந்திரும்புதல்
கிருபையுள்ள வசனத்திற்கு
இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது
பரிசுத்த ஆவிக்கு
பக்தி விருத்தியடையாவும்
