wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

யாத்திராகமம் 25

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கர்த்தர் எனக்கு அவனிடத்தில் காணிக்கையை வாங்குவாயாக என்றார். எவனிடத்தில் ?

a)

மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ

b)

தாராளமாய் கொடுப்பவன் எவனோ

c)

உதாரத்துவமாய் கொடுப்பவன் எவனோ

2.

மார்ப்பதக்கத்திலே பதிக்க எந்தெந்த கற்களை ஜனங்களிடம் வாங்கும்படி கர்த்தர் சொன்னார் ?

a)

இரத்தினம், கோமேதகம்

b)

முத்து, பவளம்

c)

இரத்தினம், பவளம்

3.

கர்த்தர் எந்த மரத்தினால் ஒரு செய்ய சொன்னார் ?

a)

கொப்பேர்

b)

தேக்கு

c)

சித்தீம்

4.

கிருபாசனத்தை எதில் பண்ணும்படி சொன்னார் ?

a)

பசும்பொன்

b)

கொப்பேர் மரம்

c)

சித்தீம் மரம்

5.

கர்த்தர் பெட்டிக்குள் எதை வைக்க சொன்னார் ?

a)

சாட்சி பிரமாணம்

b)

நியாயப்பிரமாணம்

c)

விளக்கை

6.

மேஜையின் மேல் நித்தமும் எதை வைக்கும்படி சொன்னார் ?

a)

சமுகத்து அப்பங்கள்

b)

சாட்சி பிரமாணம்

c)

விளக்கை

7.

எங்கே கர்த்தர் மோசேயை சந்திப்பதாகக் கூறினார் ?

a)

கிருபாசனத்தில்

b)

சந்நிதானத்தில்

c)

முட்செடியில்

8.

குத்து விளக்கில் எத்தனை அகல்களை செய்யச் சொன்னார் ?

a)

5

b)

7

c)

12

9.

விளக்குத் தண்டிலே என்னென்ன இருக்க வேண்டும் என்று கூறினார் ?

a)

வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்கு

b)

பழங்கள்

c)

பூக்கள்

d)

8 கிளைகள்

e)

கிளைகள்

10.

எங்கே ஆண்டவர் ஆலய மாதிரியை மோசேக்கு காண்பித்தார் ?

a)

மலை

b)

முட்செடி

c)

கிருபாசனம் அருகில்